SuperTopAds

வவுனியா

மன்னார் துப்பாக்கிச் சூட்டுக்கு பாதுகாப்புத் தரப்பின் அசமந்தமே காரணம்!

மன்னாரில் நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு தரப்பினரின் அசமந்த போக்கே இந்த நிலைமைக்கு காரணம். நானும் மேலும் படிக்க...

வவுனியாவில் பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளையடித்த இருவர் கைது..!

வவுனியா ஓமந்தை A9 வீதியில் இன்று (23) காலை பத்து மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை தொடர்ந்து வந்த இளைஞர் இருவர் குறித்த பெண்களை வழிமறித்து மேலும் படிக்க...

32 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட தம்பதியினருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

32 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் மறைந்திருந்த தம்பதியினர் வவுனியா தனிப்படை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட மேலும் படிக்க...

மன்னார் துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர்கள் இன்று குற்ற ஒப்புதல் வாக்குமூலம்.!

மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக இருவரைச் சுட்டுக் கொ லை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் மற்றும் அடம்பனில் இருவரைச் சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் மேலும் படிக்க...

மன்னார் துப்பாக்கிச் சூடு - இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட 3 பேர் கைது!

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வியாழன் காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் உள்ளடங்களாக மேலும் படிக்க...

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர்கள்; அவசர உதவி கோரும் பொலிஸார்.!

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வியாழக்கிழமை (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் மேலும் படிக்க...

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மன்னார் பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்!

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இன்றைய தினம்(16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள மேலும் படிக்க...

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி!

மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன்,மேலும் இருவர் மேலும் படிக்க...

விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!

புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து சம்பவம் சிறாம்பியடி பகுதியில் நேற்று மேலும் படிக்க...

வடக்கில் மீண்டும் சிங்கள மக்களை மீளக்குடியமர்த்த விரும்பும் அநுர அரசு.!

வடக்கு மாகாணத்தில் முன்னர் வாழ்ந்த சிங்கள மக்களை மீண்டும் அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று வதிவதற்கான வசதிகளைச் செய்து கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மேலும் படிக்க...