SuperTopAds

வவுனியா

வவுனியாவில் முன்னணியின் வேட்பாளர்கள் அறிமுகம்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கலைமகள் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.   மேலும் படிக்க...

சுமந்திரனை எச்சரிக்கிறார் ஜேவிபி அமைப்பாளர்!

சுமந்திரன் போன்றோர் எங்கள் மீது போலியான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் படிக்க...

மாவீரர் நினைவாகவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் ஆளுக்கொரு மரம் நடுவோம்!

போரின் முற்றுகைக்குள்ளும் இயற்கை எனது நண்பன் என்று சொல்லி சூழல் நல்லாட்சி ஆணையம், வனவளப் பாதுகாப்புப்பிரிவு என்பனவற்றை உருவாக்கி எமது சூழலைப் பேணிப் பாதுகாத்த மேலும் படிக்க...

பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி…!

இந்த விழாவின் ஒளி நம் இல்லங்களை ஒளிரச் செய்வது மட்டுமல்லாமல், நீதி, கருணை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் ஆழமான உணர்வை நம் இதயங்களில்  ஒளிர வைக்கட்டும். இருளின் மேலும் படிக்க...

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி…!

இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்து பக்தர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.சுதந்திரத்திற்கு பின்னர் இருளிலிருந்து மேலும் படிக்க...

உரிமைக்காக போராட வேண்டிய நிலை இன்னும் தொடர்கிறது!

எங்களை காத்தவர்கள் இன்று மௌனிக்கப்பட்ட நிலையில் மக்களாகிய நாங்கள் எமது உரிமைக்காக போராடவேண்டிய நிலைமை இன்னும் தொடர்வதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் மேலும் படிக்க...

நீதிபதிக்கு எதிராக சுவரொட்டி -சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கொழும்பில் சுவரொட்டி அச்சடித்து கொழும்பில் ஒட்டப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை, எதிர்வரும் மேலும் படிக்க...

தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை ரில்வின் சில்வா தீர்மானிக்க முடியாது!

தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை ரில்வின் சில்வா தீர்மானிக்க முடியாது என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் கிருஷ்ணராசா கிருஷ்ணமீனன் மேலும் படிக்க...

சங்கு சின்னத்தை பயன்படுத்தும் உரிமை உள்ளது!

தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவை வழங்கிய சங்கு சின்னத்தை நாங்கள் எடுத்தது நல்லதொரு விடயம். அதை நாங்கள் எடுப்பதற்கும் பாவிப்பதற்கும் எங்குக்கு அனைத்து உரிமைகளும் மேலும் படிக்க...

சிவராம் கொலைக்கும் புளொட்டுக்கும் தொடர்பில்லை!

ஊடகவியலாளர் தராகி சிவராமின் கொலைக்கும் புளொட்டுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என புளொட்டின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் மேலும் படிக்க...