இந்திய செய்திகள்

இந்தியாவில் பரவும் புதியவகை வைரஸ்! வைத்தியசாலை நோக்கி படையெடுக்கும் மக்கள்..

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் சண்டிபுரா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பீதி ஓய்ந்திருக்கும் நிலையில், தற்போது மேலும் படிக்க...

ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை மேலும் படிக்க...

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

திருப்பாதிரிப்புலியூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியை சேர்ந்தவர் சங்கர் என்கின்ற சிவசங்கர். கேபிள் டிவி தொழில் நடத்திவரும் இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் மேலும் படிக்க...

மீண்டும் பிரதமர் மோடி! 8ம் திகதி பதவியேற்கிறார்..

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு: பாஜக.. மேலும் படிக்க...

“நல்லுறவை வலுப்படுத்த இணைந்து செயல்படுவோம்” - சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு..

ஆந்திர பிரதேச முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவை டெல்லி விமான நிலையத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.டெல்லியில் மேலும் படிக்க...

மோடியின் வெற்றி - யாழ்ப்பாணத்தில் வைரவருக்கு தேங்காய் உடைத்து கொண்டாடிய சிவசேனை!

இந்தியாவில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை இலங்கை சிவசேனை அமைப்பு மற்றும் இலங்கை மேலும் படிக்க...

40 ஆசனங்களையும் தட்டித் துாக்கியது தி.மு.க! அ.தி.மு.க/ நாம் தமிழர் வெறுங்கையுடன்..

40 ஆசனங்களையும் தட்டித் துாக்கியது தி.மு.க! அ.தி.மு.க/ நாம் தமிழா் வெறுங்கையுடன்.. மேலும் படிக்க...

மோடி ஆட்சியமைக்க முடியுமா? சந்திரபாபுநாயிடு - நிதீஸ்குமார் கைகளில் நாக அஸ்த்திரம்! தொடரும் பேச்சுவார்த்தை..

மோடி ஆட்சியமைக்க முடியுமா? சந்திரபாபுநாயிடு - நிதீஸ்குமாா் ஆகியோா் கைகளில் நாக அஸ்த்திரம்! தொடரும் பேச்சுவாா்த்தை.. மேலும் படிக்க...

“உங்களால் தமிழர்களை ஆளவே முடியாது..” ராகுல் காந்தியின் கருத்து உண்மையானது - சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவும் காணொளி..

“உங்களால் தமிழா்களை ஆளவே முடியாது..” ராகுல் காந்தியின் கருத்து உண்மையானது - சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவும் காணொளி.. மேலும் படிக்க...

3ம் முறையாக ஆட்சியமைக்க ஆணை வழங்கிய மக்களுக்கு நன்றி - பிரதமர் நரேந்திர மோடி..

3ம் முறையாக ஆட்சியமைக்க ஆணை வழங்கிய மக்களுக்கு நன்றி - பிரதமா் நரேந்திர மோடி.. மேலும் படிக்க...