SuperTopAds

இந்திய செய்திகள்

பிரசவ வலி வந்த நிறைமாத கர்ப்பிணியை சிகிச்சைக்காக 10 கி.மீ தோளில் சுமந்து சென்ற அவலம்!

பிரசவ வலி வந்த நிறைமாத கர்ப்பிணியை மருத்துவ சிகிச்சைக்காக 10 கி.மீ தூரம் நாற்காலியில் தூக்கி வந்தனர். இந்திய மாநிலமான ஒடிசா, மல்காங்கிரி மாவட்டம் போஜ்குடா என்ற மேலும் படிக்க...

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள்!

இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறையில், சீனாவைப் புறக்கணிக்கும் ஒரு முக்கிய மாற்றம் உருவாகி வருகிறது. Dixon Technologies, Amber Enterprises, Bhagwati மேலும் படிக்க...

திடீரென இடிந்து விழுந்த பாலம்: அதிகரிக்கும் உயிரிழப்பு!

பாலம் இடிந்து விழுந்ததில், ஆற்றின் உள்ளே வாகனங்கள் விழுந்து, 9 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தின் வதோதராவில் மஹிசாகர் ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம் 40 வருட மேலும் படிக்க...

80 கி.மீ. தொலை​வில் அரசு வேலை: மதுரையிலேயே பணி வழங்க அஜித்குமாரின் சகோதரர் ஆதங்கம்!

மதுரையிலேயே அரசு பணி வழங்க வேண்டும் என்று உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் திடீரென ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். அஜித்​கு​மார் உயி​ரிழப்பு தொடர்​பான வழக்கு உயர் மேலும் படிக்க...

தமிழர்களாகிய எமது நெஞ்சம் பதைபதைக்கிறது

பாத்தி கட்டி செடி வளர்ப்பார்கள் ஆனால் சித்துப்பாத்தியிலே எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளை இவர்கள் புதைத்து வளர்த்திருக்கிறார்கள். தமிழின படுகொலைக்கு ஒரு சர்வதேச மேலும் படிக்க...

புதைத்தவர்களிடம் நீதியை கேட்டால் அது கிடைக்காது; சர்வதேச நீதிமன்றமே தேவை – நடிகர் சத்தியராஜ்

செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், கோரமாகவும், அதிர்ச்சியை மேலும் படிக்க...

செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும்

யாழ்ப்பாணம் - செம்மணியில் பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், கோரமாகவும், அதிர்ச்சியை அளிக்கக்கூடிய மேலும் படிக்க...

ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா!

உள்நாட்டு ட்ரோன் உற்பத்தி திறனை சிவில் மற்றும் ராணுவத் துறைகளில் அதிகரிக்க 234 மில்லியன் அமெரிக்க டொலர் (ரூ. 2,000 கோடிக்கு மேல்) ஊக்கத் திட்டத்தைத் தொடங்க மேலும் படிக்க...

‘9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்’ - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐ.ஏ.எஸ். மேலும் படிக்க...

சிகிச்சையின் போது ஆணுறுப்பை அகற்றிய மருத்துவர்: அழுது புலம்பும் இளைஞர்!

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற 28 வயது இளைஞரின் அனுமதி இல்லாமலேயே அவரது பிறப்புறுப்பை அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலம், மேலும் படிக்க...