SuperTopAds

இந்திய செய்திகள்

பிரதமர் மோடியின் இலங்கைப் பயணம்- உறுதிப்படுத்தியது இந்தியா!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை குறித்து இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு மேலும் படிக்க...

சாணக்கியன் எம்.பியின் கருத்துக்கள் பச்சைப் பொய்- முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இனிய பாரதி

சாணக்கியன் எம்.பியின் கருத்துக்கள் பச்சைப் பொய்-  முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  இனிய பாரதிபாராளுமன்றத்தில் அண்மைக்காலமாக  சாணக்கியன் எம்.பி  தெரிவித்தவை மேலும் படிக்க...

இந்தியாவில் வைரம் அதிகம் எடுக்கப்படும் மாநிலம் எது தெரியுமா?

இந்தியாவில் குறிப்பாக மத்தியப் பிரதேசம், ஆந்திரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் வைரங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இவற்றில் மத்தியப் பிரதேசத்தில்தான் 90 மேலும் படிக்க...

கொழும்பு வரும் மோடி - அதற்குள் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை!

இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதே தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எதுவுமில்லை என ஜனாதிபதி அறிவிப்பதற்கு காரணம் என சண் ரைம்ஸ் மேலும் படிக்க...

இலங்கை மின் திட்டம் - அதானி நிறுவனம் விலகுகிறது...

இந்திய கோடீஸ்வரர் கவுதம் அதானியின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், இலங்கையில் முதலீடு செய்து தொடங்குவதாக இருந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் (காற்றாலை மேலும் படிக்க...

முதல் படத்தை ஒப்பந்தம் செய்துள்ள மோனாலிசா: கும்பமேளாவால் கிடைக்கும் வாய்ப்புகள்!

மகா கும்பமேளாவில் வைரலாகும் மோனாலிசா என்ற சிறுமி தனது முதல் பாலிவுட் படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா மேலும் படிக்க...

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும்!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை வானிலை மையம் கூறுகையில்.., தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் மேலும் படிக்க...

மகா கும்பமேளாவில் நீராடியதாக போலி புகைப்படம்: காட்டமாக பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

மகா கும்பமேளாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் புனித நீராடியதாக புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து அவர் பதில் அளித்துள்ளார். இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் மேலும் படிக்க...

'புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றேன்' - திருமாவளவன் பேச்சு!

விடுதலைப் புலிகளிடம் துப்பாக்கி பயிற்சி பெற்றதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மருதோவியம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விசிக தலைவர் திருமாவளவன் மேலும் படிக்க...

தமிழக மீனவர்கள் மீது கடற்படை துப்பாக்கிச் சூடு- இந்தியா கடும் கண்டனம்!

இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியமைக்கு இந்தியா கடும் கண்டனம் மேலும் படிக்க...