இந்திய செய்திகள்

கடவுளை தரிசிக்க கோவிலில் தங்கிய பெண்!! -சுருண்டு விழுந்து மரணம்-

இந்தியாவின் தெலங்கானாவில் பெண்ணொருவர் கடவுளை தரிசனம் செய்து கொண்டிருந்த போது கோயிலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.கடவுள் தரிசனம் மேலும் படிக்க...

அமெரிக்க பாராளுமன்றில் பேசும் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் வரும் ஜூன் 22 ஆம் திகதி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்லவுள்ளார். அரச முறை பயணமாக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி மேலும் படிக்க...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 7 நாட்களும் விமான சேவையை நடத்த அரசு முஸ்தீபு..!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 7 நாட்களும் விமான சேவையை நடத்த அரசு முஸ்தீபு..! மேலும் படிக்க...

பெட்டிகளைப் போல இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது!!க -கவிஞர் வைரமுத்து வேதனை-

இந்தியாவின் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 250க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் படிக்க...

சிதைந்து போன உடல்கள்; ரத்த கறையில் தண்டவாளங்கள்!! -பதற வைக்கும் ரயில் விபத்துக்களம்-

ஒடிசா - பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 233க்கும மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் மேலும் படிக்க...

ஒடிசா ரெயில் விபத்து! -அதிகரிக்கும் உயிரிழப்புகள்; மீட்பு பணிகள் தீவிரம்-

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலர் பலத்த காயங்களுடன் மேலும் படிக்க...

3 ரெயில்கள் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 207 ஆக உயர்வு - 900 பேர் காயம்

ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.18க்கும் மேற்பட்ட மேலும் படிக்க...

ஒடிசா ரெயில் விபத்து - இதுவரை 120-க்கும் மேற்பட்டோர் உடல்கள் மீட்பு, 600 பேர் படுகாயம்

கொல்கத்தாவில் இருந்து சென்னை புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரெயில் இன்று இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே வந்து மேலும் படிக்க...

புதிய பாராளுமன்ற கட்டடம் ஜனநாயகத்தின் கோவில்!! -இந்திய பிரதமர் மோடி பெருமிதம்-

வரலாற்று சிறப்புமிக்க இந்தியாவின் புதிய நாடாளுமன்றம் வெறும் கட்டடம் அல்ல, அது ஜனநாயகத்தின் கோயில் என இந்தியா பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.கடந்த மேலும் படிக்க...

இறந்த குழந்தையின் உடலை 10 கி.மீ தூக்கி சென்ற பெற்றோர்!! -நெஞ்சை கசக்கிய சம்பவம்-

இந்தியாவின் தமிழகத்தில் இறந்த குழந்தையின் சடலத்தை 10 கி.மீ தூரம் பெற்றோர் கண்ணீரோடு தூக்கி சென்ற சம்பவம், அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.தமிழகத்தின் மேலும் படிக்க...