இந்திய செய்திகள்

சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும் நாள் ஒத்திவைப்பு

சந்திரயான்-3 விண்கலம் நாளை 23 ஆம் திகதி மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.இதற்கான பணிகள் நாளை மாலை 5.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மேலும் படிக்க...

சந்திரயான்-3 விண்கலம் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்கள்

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்கள் சிலவற்றை இஸ்ரோ இன்று திங்கட்கிழமை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. நிலவில் மேலும் படிக்க...

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் நாளை வெள்ளிக்கிழமை புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக பகுதிகளின் மேல் மேலும் படிக்க...

நீட் தேர்வு தோல்வியால் மாணவன் தற்கொலை; மகன் இறந்த சோகத்தில் தந்தையும் மரணம்!! -நெஞ்சை உருக்கும் சம்பவம்-

இந்தியாவின் சென்னையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தந்தையும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் மேலும் படிக்க...

பெற்றோருக்கு பாயந்து 7 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!!

இந்தியாவின் தமிழகம் சேலத்தில் தொலைக்காட்சியின் ரிமோட்டை உடைத்ததால், 7 ஆம் வகுப்பு மாணவி பெற்றோருக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை மேலும் படிக்க...

ஆந்திராவில் உருவாகும் 108 அடி உயர ஸ்ரீராமர் சிலை

இந்தியாவின் ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், மந்திராலயம் அருகே எமிங்கனூரு எனும் ஊரில் 10 ஏக்கரில், 300 கோடி ரூபா செலவில் 108 அடி உயரத்தில் ஸ்ரீராமரின் பஞ்சலோக மேலும் படிக்க...

பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் ரணில் பேச்சுவார்த்தை!

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். டெல்லியில் அவருக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மத்திய மேலும் படிக்க...

"மணிப்பூர் சம்பவத்துக்கு மன்னிப்பே கிடையாது" - பிரதமர் மோடி உறுதி!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பிரேன்சிங் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. 100 பேர் பலி அங்கு பெரும்பான்மையினரான 'மெய்தி' இன மக்கள், தங்களுக்கு மேலும் படிக்க...

இந்தியா- இலங்கை இடையே பாலம் அமைக்க திட்டம்!

இந்தியாவும் இலங்கையும் தங்களுக்கிடையில் நிலதொடர்பை ஏற்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு இணங்கியுள்ளதாக தெரிவித்துள்ளன. இலங்கை ஜனாதிபதியின் பிராந்திய வல்லரசிற்கான மேலும் படிக்க...

இந்தியா- இலங்கை இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வுக்கான விரிவான திட்டத்துடன் இணக்கத்தை எட்டுவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்புக்கும் , மேலும் படிக்க...