இந்திய செய்திகள்

7 குளங்களை காணவில்லை!! -வடிவேல் பாணியில் போராட்டம் நடத்தி அதிகாரிகளை அதிர வைத்த நபர்-

வைகைப்புயல் வடிவேல் திரைப்படம் ஒன்றில் கிணற்றை காணவில்லை என்று பொலிஸாரிடம் முறையிட்டதைப் போன்று இந்தியாவின் பொன்னேரி அருகே பயன்பாட்டில் இருந்த 7 குளத்தை மேலும் படிக்க...

வன்புணர்வு செய்த பின் ஆசிட் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட பெண்!! -கொடூர இளைஞர் கைது-

இந்தியாவின் மாநிலம் ராஜஸ்தானில் பெண்ணொருவரை வன்புணர்வு செய்த பின், அவரை கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள மேலும் படிக்க...

அரிசி திருடியதற்காக அடித்து கொலை செய்யப்பட்ட ஆதிவாசி இளைஞர்!! -குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு-

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அரிசி திருடிய குற்றத்திற்காக இளைஞரை அடித்துக் கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 13 பேருக்கு 7 வருடங்கள் சிறை தண்டனை மேலும் படிக்க...

மனைவி மீது சந்தேகம்!! -பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தந்தை-

மனைவி மீது ஏற்ப்பட்ட சந்தேகத்தால் தன்னுடைய பச்சிளம் குழந்தையை தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் காஞ்சிபுரம் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.24 வயதான ரஞ்சித் மேலும் படிக்க...

விடுதி மாடியில் இருந்து விழுந்த பல்கலைக்கழக மாணவி மரணம்

இந்தியாவின் தமிழக மாவட்டம் மதுரையில் எம்.எட் மாணவி விடுதி மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆர்ம்பித்துள்ளனர்.தேனி மேலும் படிக்க...

தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்ய ராகுல் முடிவு!! -காங்கிரஸ் கட்சியின் முக்கிய சட்ட ஆலோசகர்கள் அவசரமாக கூடி ஆராய்வு-

இந்தியாவின் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட உள்ள மேன்முறையீட்டு மனு காங்கிரஸ் கட்சியின் முக்கிய சட்ட ஆலோசகர்களால் தயார் மேலும் படிக்க...

பல ஆண்டுகளாக குழந்தை இல்லை!! -அயல் வீட்டு குழந்தையை நரபலி கொடுத்த கொடூரன்-

தனக்கு குழந்தை பிறக்கவேண்டும் என்பதற்காக அயல் வீட்டு குழந்தையை நரபலி கொடுத்த கொடூர சம்பவம் ஒன்று கொல்கத்தாவில் பதிவாகியுள்ளது.இந்தியாவின் மேற்கு வங்க மேலும் படிக்க...

ராகுல் மீது தொடரும் அதிரடி நடவடிக்கைகள்!! -அரசு ஒதுக்கிய பங்களாவில் இருந்து வெளியேற நோட்டீஸ்-

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அரசாங்கம் ஒதுக்கிய பங்களாவில் இருந்து வெளியேறுமாறு மக்களவை வீட்டு வசதி குழு அறித்தல் கடிதம் அனுப்பி உள்ளது. ராகுல் மேலும் படிக்க...

சாக்கு மூட்டையில் இறந்து கிடந்த 7 வயது சிறுமி!! -நடவடிக்கை எடுக்காத பொலிஸ் மீது பொதுமக்கள் தாக்குதல்-

இந்தியாவின் தெற்கு கொல்கத்தாவில் சாக்கு மூட்டைக்குள் இறந்த நிலையில் 7 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பெரும் போராட்டம் மேலும் படிக்க...

பெண் கொலை வழக்கு!! -கிளி வழங்கிய சாட்சியத்தால்இருவருக்கு ஆயுள் தண்டனை-

குடும்பப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கிளி வழங்கிய சாட்சியத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் மேலும் படிக்க...