SuperTopAds

இந்திய செய்திகள்

பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது...

சென்னையிலிருந்து நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட உள்ள பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது. எழும்பூர், தாம்பரம், மேலும் படிக்க...

500 ரூபாய் நோட்டுகள் நிறுத்தப்படுகிறதா? மத்திய அரசு என்ன சொல்கிறது?

500 ரூபாய் நோட்டுகள் மீண்டும் தடை செய்யப்படுமா என்ற கேள்வி சமீப நாட்களாக பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மார்ச் 2026க்குள் ஏடிஎம்களில் இருந்து 500 மேலும் படிக்க...

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான புதிய அறிவிப்பு-திட்டத்தில் அதிரடி மாற்றம்

தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.இதில் முழுநேரம் மற்றும் பகுதி நேர ரேஷன் கடைகளும் அடங்கும். தமிழகத்தில் மேலும் படிக்க...

கொடைக்கானலுக்கு வரும் வாகன நுழைவுக் கட்டணம் உயர்வு..!!

கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. பேருந்துக்கான கட்டணம் ஏற்கனவே 250ஆக இருந்த நிலையில், ரூ.50 உயர்ந்து ரூ.300 ஆக மேலும் படிக்க...

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்

பழைய ஓய்வூதியத் திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன. 6 முதல் ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேலும் படிக்க...

ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.5181 கோடி கடன் மானியம்-ஒன்றிய அரசு அறிவிப்பு

ஒன்றிய வர்த்தகதுறை கூடுதல் செயலாளர் அஜய் பாது கூறுகையில்,‘‘ ஏற்றுமதியாளர்களின் கடன் அணுகலை மேம்படுத்துவதற்காக ரூ.5181 கோடி வட்டி மானிய திட்டம், ரூ.2114 கோடி மேலும் படிக்க...

கேரளாவில் புத்தாண்டுக்கு ரூ.125 கோடிக்கு மது விற்பனை

கேரளாவில் விஸ்கி, பிராந்தி, ரம் உள்பட இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுவகைகளை கேரள மதுபான விற்பனைக் கழக சில்லறை கடைகள் மூலம் நேரடியாக விற்பனை செய்து மேலும் படிக்க...

புதுடில்லியில் சர்வக்ஞ தாது கண்காட்சி...

இந்தியாவின் புதுடில்லியில் நாளை காலை 11 மணி முதல் சர்வக்ஞ தாது கண்காட்சி நடைபெறும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார். 'The மேலும் படிக்க...

2025-ல் 2,739 என்கவுன்ட்டர்கள்: 48 முக்கிய குற்றவாளிகள் உயிரிழப்பு, உ.பி யில் நடந்த அதிரடி

இந்தியாவில் குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முன்னணி இடத்தில் இருந்தது. ஆனால், யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அமைந்த பிறகு, மேலும் படிக்க...

நாடு முழுவதும் ‘வாய்ஸ் ஓவர் வைபை’ சேவையை அறிமுகம் செய்தது BSNL

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். இந்த புத்தாண்டில், நாடு முழுவதும் “வைபை அழைப்பு” எனப்படும் “வாய்ஸ் ஓவர் வைபை” சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த மேலும் படிக்க...