SuperTopAds

இந்திய செய்திகள்

நிலவில் சந்திரயான் தடம் பதித்த இடத்துக்கு 'சிவசக்தி' என பெயர் சூட்டிய மோடி

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடத்துக்கு 'சிவசக்தி' எனப் பெயர் சூட்டப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.வேளிநாட்டு மேலும் படிக்க...

சூரியனில் ஆய்வு செய்வதே எமது அடுத்த இலக்கு!! 'ஆதித்யா-எல்1' விண்கலம் தயார்; மோடி தெரிவிப்பு

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கலன் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை அடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து மேலும் படிக்க...

லேண்டர் தரையிறங்கிய 6 மணி நேரத்திற்கு பின் நிலவின் தரையை தொட்டது ரோவர்

நிலவின் தென்துருவத்தில் ஆய்வு நடத்துவதற்காக இந்தியாவின் இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து நேற்று இலக்கை மேலும் படிக்க...

நிலவை முத்தமிட்டது சந்திரயான்-3 -சாதித்து காட்டியது இந்தியா-

சற்று முன் வெற்றிகரமாக நிலவில்  தரையிறங்கியது சந்திரயன்-3இலங்கை நேரப்படி மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கவுள்ள சந்திரயான்-3 தொடர்பான தகவல்களை உடனடியாக மேலும் படிக்க...

நிலாவில் மாஸாக தரையிறங்கும் சந்திரயான்-3 -மாலை 6.04 மணிக்கு நேரலையில் பார்க்கலாம்-

இலங்கை நேரப்படி மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கவுள்ள சந்திரயான்-3 தொடர்பான தகவல்களை உடனடியாக அறிந்துக்கொள்ள இஸ்ரோ தனது Youtube பக்கத்தில் நேரலை மேலும் படிக்க...

சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும் நாள் ஒத்திவைப்பு

சந்திரயான்-3 விண்கலம் நாளை 23 ஆம் திகதி மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.இதற்கான பணிகள் நாளை மாலை 5.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மேலும் படிக்க...

சந்திரயான்-3 விண்கலம் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்கள்

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்கள் சிலவற்றை இஸ்ரோ இன்று திங்கட்கிழமை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. நிலவில் மேலும் படிக்க...

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் நாளை வெள்ளிக்கிழமை புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக பகுதிகளின் மேல் மேலும் படிக்க...

நீட் தேர்வு தோல்வியால் மாணவன் தற்கொலை; மகன் இறந்த சோகத்தில் தந்தையும் மரணம்!! -நெஞ்சை உருக்கும் சம்பவம்-

இந்தியாவின் சென்னையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தந்தையும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் மேலும் படிக்க...

பெற்றோருக்கு பாயந்து 7 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!!

இந்தியாவின் தமிழகம் சேலத்தில் தொலைக்காட்சியின் ரிமோட்டை உடைத்ததால், 7 ஆம் வகுப்பு மாணவி பெற்றோருக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை மேலும் படிக்க...