இந்திய செய்திகள்

கடன் கொடுக்காவிட்டால் வங்கியை குண்டு வைத்து தகர்ப்பேன்!! -வங்கிக்கு வந்த கடன் விண்ணப்பம்-

மும்பையில் உள்ள எஸ.;பி.ஐ வங்கிக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனக்கு 10 இலட்சம் ரூபா கடன் கொடுக்காவிட்டால் வங்கியை குண்டு வைத்து மேலும் படிக்க...

அப்துல் கலாம் 91 ஆவது பிறந்த நாள்!! -அரசு சார்பில் மரியாதை-

மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 91 ஆவது பிறந்தநாள் இன்று சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.இதையடுத்து ராமேசுவரத்தில் உள்ள தேசிய மேலும் படிக்க...

மருமகள் உடல்நலம்பெற வேண்டி தீக்குளித் பாசக்கார மாமியார்!!

மருமகள் உடல் நலம்பெற வேண்டும் என்று வேண்டி மாமியார் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் ஒன்று தென்காசி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. குறித்த மாவட்டம் கடையம் அருகே மேலும் படிக்க...

சிறுமிகளை வைத்து பூஜை நடத்திய பெண் மந்திரவாதி!!

இந்திய கேரளாவில் உள்ள வசந்தி அம்மா மடத்தில் தங்கியுள்ள சிறுவர்களை வைத்து பூஜைகள் நடத்துவதும், சில நேரங்களில் மந்திரவாதம் போன்ற செயல்களில் ஈடுபடுவதும் மேலும் படிக்க...

என்னை யாரும் தடுக்க முடியாது!! -பெண் சாமியார் அன்னபூரணி மீண்டும் ஆவேசம்-

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் - ராஜாதோப்பு பகுதியில் அன்னபூரணி என்ற பெண் சாமியார் ஆசிரமம் அமைத்து நடத்தி வருகின்றார். அவர் அம்மன் போல வேடமிட்டு நடனம் மேலும் படிக்க...

இருமல் மருந்தால் குழந்தைகள் பலியான சம்பவம்!! -மருந்து நிறுவனத்தின் உற்பத்தியை நிறுத்த உத்தரவு-

இந்தியாவின் இருமல் மருந்தால் 66 குழந்தைகள் பலியான விவகாரத்தை அடுத்து குறித்த மருந்து நிறுவனத்தின் உற்பத்தியை நிறுத்த அரியானா அரசு உத்தரவிட்டுள்ளது. அரியானா மேலும் படிக்க...

கேரளத்தில் மேலும் 12 பெண்கள் நரபலி!! -பொலிஸ் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்-

இந்தியாவின் கேரளத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன மேலும் 12 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கேரள மேலும் படிக்க...

தமிழர்களின் வேலை வாய்ப்பை வடநாட்டவர்கள் பறிப்பதை வேடிக்கை பார்க்கும் திராவிடம்!! -குற்றம் சுமத்தும் சீமான்-

தமிழர்களுக்கு வழங்க வேண்டிய வேலை வாய்ப்பினை வடநாட்டவர்கள் தட்டிப் பறிப்பதை திராவிடம் வேடிக்கை பார்க்கின்றது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மேலும் படிக்க...

பெண்களை நிர்வாணமாக்கி நரபலி!! -உடலை 56 துண்டுகளாக வெட்டிய கொடூர மந்திரவாதி-

கேரளாவில் கடவுளின் தேசம் என் கூறப்பட்டு இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் மேலும் படிக்க...

வரமறுத்த ஆம்புலன்ஸ்!! -மகனின் உடலை தோளில் சுமந்து சென்ற தந்தை-

திருப்பதி மாவட்டத்தில் உள்ள கே.வி.பி.புரம் மண்டலம் திகுவபுத்தூர் கிராமத்தை சேர்ந்த செஞ்சய்யா என்றும் விவசாயிக்கு பசவையா (வயது 7) என்ற மகன் உள்ளார். நேற்று மேலும் படிக்க...