இந்திய செய்திகள்

32 அடி உயர அத்தி விநாயகர் சிலை!!

இந்தியாவில் முதன் முதலாக, நாகையில் அத்தி மரத்தில், 32 அடி உயர விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு வருடா வருடம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 32 அடி மேலும் படிக்க...

ஜெயலலிதா மரணத்தின் மர்மங்கள்!! -விசாரணை இறுதி அறிக்கை நாளை ஸ்டாலினிடம் கையளிப்பு-

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை 2017 ஆம் ஆண்டு அப்போதைய மேலும் படிக்க...

தவறுதலாக விண்ணில் பாய்ந்த ஏவுகணை!! -விமானப்படை அதிகாரிகள் 3 பேர் பணி நீக்கம்-

இந்தியா நாட்டின் இராஜஸ்தா மாநிலத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஏவுகணை தவறுதலான விண்ணில் ஏவப்பட்டுள்ளது. குறித்த ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுள்ளதாகவும் மேலும் படிக்க...

இந்தியாவில் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டம்!! -ஐ.எஸ் பயங்கரவாதி ரஷ்யாவில் கைது-

இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடாத்துவதற்கு திட்டமிட்டிருந்த ஐ.எஸ் பயங்கரவாதி ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஐ.எஸ். பயங்கரவாதி மத்திய ஆசிய நாடு மேலும் படிக்க...

நகைக்கடை உடைத்து கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர் ஒருவரும் தமிழகத்திற்கு தப்பிச் சென்று தஞ்சம் புகுந்துள்ளார்!

நகைக்கடை உடைத்து கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர் ஒருவரும் தமிழகத்திற்கு தப்பிச் சென்று தஞ்சம் புகுந்துள்ளார்! மேலும் படிக்க...

மருத்துவரை தாக்கிய முதலமைச்சரின் மகள்!! -வைத்தியசாலையில் பரபரப்பு சம்பவம்-

இந்தியாவின் - மிசோரம் மாநிலத்தின் முதலமைச்சர் ஜோரம்தங்கா வைத்தியசாலையில் வைத்து மருத்துவர் ஒருவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மகள் மேலும் படிக்க...

3 மாத சிசுவுடன் 3 நாட்களாக மணல் திட்டில் அந்தரித்த 8 பேர் தமிழக கடலோர காவல் படையினால் மீட்பு!

3 மாத சிசுவுடன் 3 நாட்களாக மணல் திட்டில் அந்தாித்த 8 போ் தமிழக கடலோர காவல் படையினால் மீட்பு! மேலும் படிக்க...

ஆளுநர் ஆகிறார் நடிகர் ரஜினிகாந்!!

தமிழ் திரையுலகின் சூப்பஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பின் விரைந்து சென்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மேலும் படிக்க...

மாணவி கூட்டு வன்புணர்வு!! -கஞ்சா போதையில் எல்லை மீறிய தந்தையின் நண்பர்கள்-

கஞ்சா விற்பனை செய்யும் நபரின் நண்பர்களே அவரின் மகளை தொடர்ச்சியாக கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கேரள மேலும் படிக்க...

மனிதச் சங்கிலி மூலம் இந்தியாவின் வரைபடம்!! -5,335 பேர் இணைந்து புதிய சாதனை-

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருட நிறைவை குறிக்கும் வகையில் நாட்டின் புவியியல் வரைபடத்தை மனிதச் சங்கிலி மூலம் உருவாக்கி புதிய சாதனைக்கு இந்தூர் மேலும் படிக்க...