இந்திய செய்திகள்

கைலாசா சார்பில் பெண் தூதர் ஐ.நா கூட்டத்தில்!!

ஐக்கிய நாடுகள் சபையின் 77 ஆவது பொதுச்சபை கூட்டத்தில் கைலாசா சார்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதர் என்ற பெயரில் நித்யானந்தாவின் சிஷ்யைகளில் ஒருவரான விஜயபிரியா மேலும் படிக்க...

திடீரென கடல் உள்வாங்கியது!! -கன்னியாகுமரியில் பரபரப்பு-

கன்னியாகுமரியில் நேற்று சனிக்கிழமை இரவு கடல் 'திடீர்' என்று உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி இருந்தது. இதனால் கடலுக்கு அடியில் மேலும் படிக்க...

நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு!!

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை அவ்வப்போது மேலும் படிக்க...

யாழ்.காரைநகர் கடற்பரப்பில் 8 மீனவர்கள் கைது! அதிகாலையில் கடற்படை அதிரடி...

யாழ்.காரைநகா் கடற்பரப்பில் 8 மீனவா்கள் கைது! அதிகாலையில் கடற்படை அதிரடி... மேலும் படிக்க...

56 வகையான உணவை 40 நிமிடத்தில் சாப்பிட்டால் 8.5 இலட்சம்!! -மோடியின் பிறந்த தினத்தை அடுத்து உணவகம் கொடுக்கும் பரிவு-

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு '56 இன்ச் மோடி ஜி' என்ற சிறப்பு உணவை டெல்லியைச் சேர்ந்த உணவு விடுதி நேற்று முதல் விற்பனை செய்ய மேலும் படிக்க...

இந்தியாவிற்கு வந்த சிறுத்தைகள்!!

இந்தியாவில் 1948 ஆம் ஆண்டு கடைசி சிறுத்தை இறந்தது. அதன்பின் அங்கு சிறுத்தை இனம் அழிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சிறுத்தை இனத்தை பெருக்கும் நோக்கில் மேலும் படிக்க...

கணவன் பெண்ணாக இருந்ததை கண்டுபிடித்த மனைவி!! -திருமணமாகி 8 வருடங்களின் பின் நடந்த அதிர்ச்சி-

திருமணம் நடந்து எட்டு வருடங்கள் கழிந்த பின்னர், தனது கணவன் ஒரு பெண் என்பதை மனைவி கண்டுபிடித்து உள்ளார்.இந்தியாவின் குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த பெண்ணின் மேலும் படிக்க...

மணல் சிற்பத்திலும் ராணிக்கு அஞ்சலி!!

உலகளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் மறைவினை அடுத்து இந்திய மணல் சிற்பக் கலைஞர்கள், மகாராணியின் பிரம்மாண்ட மணல் சிற்பங்களை மேலும் படிக்க...

இடிந்து விழுந்த கட்டடம்!! -3 பேர் பலி: மீட்பு பணி தீவிரம்-

இந்தியாவின் டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள 4 மாடி கட்டடத்தின் நிர்மாணப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.50 மணி அளவில் மேலும் படிக்க...

இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!! -தமிழக முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்-

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில், கடந்த 9 மாதங்களில் மேலும் படிக்க...