SuperTopAds

இந்திய செய்திகள்

விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு தினம் -அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு திரைத்துறையினர், அரசியல் மேலும் படிக்க...

இலங்கை முன்னாள் வீரருக்கு அமெரிக்காவில் முக்கிய பொறுப்பு

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சில்க் போர்டு சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் மேலும் படிக்க...

2000 ஆண்டுகால சண்டை இது; விட்டுக்கொடுக்க மாட்டோம்"- மு.க.ஸ்டாலின்

100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு திட்டமிட்டு முடக்கியுள்ளது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் பலனை அழித்துவிட்டார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் படிக்க...

இலங்கை முன்னாள் வீரருக்கு அமெரிக்காவில் முக்கிய பொறுப்பு

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் படிக்க...

பிரதமர் மோடி இந்த காலத்து நடிகர் திலகம்”- ப.சிதம்பரம் தெரிவிப்பு

புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட பெரியார் நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அக்கட்சி நிர்வாகிகளோடு மேலும் படிக்க...

திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்க வாசல் தரிசனத்திற்கு டிக்கெட் இருந்தால் மட்டுமே அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்க வாசல் தரிசனத்திற்கு டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே அனுமதி என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிச.30, மேலும் படிக்க...

ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்

இந்திய மக்கள்தொகை நிலைத்தன்மையைப் பராமரிக்கவும், நாட்டை வலுப்படுத்தவும் தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு மேலும் படிக்க...

திருவண்ணாமலையில் 46 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலையில் இன்று நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். 2 ஆயிரத்து 95 கோடி ரூபாய் மதிப்பிலான 314 மேலும் படிக்க...

பலூனில் காஸ் நிரப்பும் போது மைசூரு அரண்மனை எதிரே சிலிண்டர் வெடித்து விபத்து -2 பேர் பலி

மைசூரு அரண்மனை வளாகத்தின் மார்த்தாண்ட வாசல் அருகே நேற்று முன்தினம் இரவு ஹீலியம் காஸ் சிலிண்டர் வெடித்து இரண்டு பேர் பலியாகி உள்ளனர். இது தொடர்பாக, என்ஐஏ மேலும் படிக்க...

இந்தியாவின் குஜராத்தில் நிலநடுக்கம்...

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை மேலும் படிக்க...