SuperTopAds

இந்திய செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லாரிகளுக்கு உயர்த்திய எஃப்.சி. கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் மேலும் படிக்க...

ரயில்வே உட்கட்டமைப்பு பணிகளில் தாமதம் ஏன்?

ரயில்வே உட்கட்டமைப்பு பணிகளில் தாமதம் ஏன்? என திமுக எம்.பிக்கள் சி என் அண்ணாதுரை மற்றும் ஜி. செல்வம் கேள்வி எழுப்பியுள்ளனர். மிஷன் ராஃப்டார் திட்டத்தின்கீழ் மேலும் படிக்க...

உதகையில் பெண்ணை அடித்துக் கொன்ற புலி-வெளியான அதிர்ச்சி சம்பவம்

பெண்ணை அடித்துக் கொன்ற புலி அரசு பழங்குடியின உண்டு உறைவிட பள்ளி அருகே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாவனல்லா பகுதியில் சுற்றித் திரியும் புலியை பிடிக்க கூண்டு மேலும் படிக்க...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணை, தொல்லியல்துறை ஆய்வு..

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணை, தொல்லியல்துறை சார்ந்த 7 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது. இந்த தூணில் தீபம் ஏற்றக் கோரிய வழக்கின் மேல்முறையீடு மேலும் படிக்க...

தினசரி 400 முதல் 500 விமானங்களின் சேவைகளை குறைத்துக் கொள்ள இண்டிகோ நிறுவனம் முடிவு

ஒன்றிய அரசு குறைத்த வழித்தடங்களின் எண்ணிக்கையை விட இரு மடங்கு சேவையை இண்டிகோ நிறுவனம் குறைக்கிறது. மேலும் இண்டிகோ நிறுவனத்துக்கு ஒதுக்கிய விமான வழித்தடங்களில் மேலும் படிக்க...

அருமனை அருகே நள்ளிரவில் ராணுவ வீரரின் வீட்டை சூறையாடிய கும்பல்

அருமனை அருகே இடைக்கோடு மாலைக்கோடு சுண்டக்காலவிளை பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ். இவரது மகன் ஷாஜி (35). ராணுவ வீரர். தற்போது விடுமுறையில் ஊருக்கு மேலும் படிக்க...

தமிழக முதல்வருக்கு தொலைப்பேசியில் நன்றி தெரிவித்த விஜித...

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால நிவாரண உதவிகளை வழங்கியமைக்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் மேலும் படிக்க...

விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்தவரால் பரபரப்பு...

புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று த.வெ.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்துக்கு இன்று காலை 7.30 மணி முதல் தொண்டர்கள் வர தொடங்கினர். அவர்களை மேலும் படிக்க...

இந்திய அரிசிக்கு புதிய வரி விதிக்க டொனால்டு டிரம்ப் முடிவு

இந்திய அரிசி மற்றும் கனடா நாட்டு உரங்களுக்கு புதிய வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக மேலும் படிக்க...

புழல் ஏரி உபரிநீர் திறப்பு-கால்வாய் ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.இதன் காரணமாக , மேலும் படிக்க...