SuperTopAds

இந்திய செய்திகள்

வங்கக்கடலில் உருவாகும் ‘மோன்தா' புயல்-தமிழகத்திற்கு மழையை கொடுக்குமா..?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள், அணைகளுக்கு மேலும் படிக்க...

காலையில் இந்தியாவில் கோர விபத்து - 25 பேர் உடல் பலி...

இந்தியாவில் தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி தெரிவித்துள்ளன.குறித்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை மேலும் படிக்க...

வங்கக்கடலில் 27-ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால்  மாவட்டம் தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள், மேலும் படிக்க...

இந்தியாவை உலுக்கிய பேருந்து விபத்துக்கான காரணம் வௌியானது

ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் சென்ற சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்த கோர விபத்தில், உறங்கிக்கொண்டிருந்த பல பயணிகள் உயிருடன் எரிந்து உயிரிழந்த நிலையில், மேலும் படிக்க...

முதல் முறையாக இந்திய டி.வி. தொடரில் தோன்றும் பில்கேட்ஸ்- வெளியான தகவல்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்டின் இணை நிறுவனர், பில்கேட்ஸ். அவர் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மிகுந்த பரபரப்பாக மேலும் படிக்க...

இன்று கனமழை எச்சரிக்கை - ரெட் அலர்ட்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந்தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகின்றது.மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மேலும் படிக்க...

அதிகனமழை காரணமாக கேரளாவில் 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...

வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாட்களிலேயே தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து மேலும் படிக்க...

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் 36 மணி நேரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்குஇ வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் படிக்க...

மக்களுக்கு வைப்பிலிடப்பட்ட 20 லட்சம்- கரூர் செல்கிறார் விஜய்...

தவெக தலைவர் விஜய் அனுமதி கிடைத்ததும் கரூர் மக்களை நிச்சயமாக சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.கரூரில்  த.வெ.க. பரப்புரைக் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் மேலும் படிக்க...

பஞ்சாபில் பயணிகள் ரயிலில் தீ விபத்து- வெளியான அதிர்ச்சி

பஞ்சாபின் அமிர்தசரஸிலிருந்து பிகாரின் சஹர்சா நோக்கிச் சென்ற கரிப் ரத் ரயில் சனிக்கிழமை காலை சர்ஹந்த் ரயில் நிலையம் அருகே தீப்பற்றியது. நல்வாய்ப்பாக இதில், மேலும் படிக்க...

//let deferredPrompt; // //window.addEventListener('beforeinstallprompt', function(event) { // // Prevent Chrome 67 and earlier from automatically showing the prompt // event.preventDefault(); // // Stash the event so it can be triggered later. // deferredPrompt = event; //}); // Installation must be done by a user gesture! Here, the button click /* if(btnAdd) { btnAdd.addEventListener('click', (e) => { // hide our user interface that shows our A2HS button btnAdd.style.display = 'none'; // Show the prompt deferredPrompt.prompt(); // Wait for the user to respond to the prompt deferredPrompt.userChoice .then((choiceResult) => { if (choiceResult.outcome === 'accepted') { console.log('User accepted the A2HS prompt'); } else { console.log('User dismissed the A2HS prompt'); } deferredPrompt = null; }); }); } */ //$('a.logo-link').append('
');