இந்திய செய்திகள்
கொழும்பிலிருந்து சென்னைக்கு இன்றைய தினம் 158 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பறவை மோதியதால், விமான நிறுவனம் அதன் பயணத்தை ரத்து செய்ததாக விமான நிலைய மேலும் படிக்க...
இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் நேற்று பேருந்தொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சம்பவம் மேலும் படிக்க...
தமிழக வெற்றிக் கழகத் தலைவரான விஜய், கரூரில் தனது பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினருடன் காணொளி அழைப்பின் மூலம் உரையாடியதாக மேலும் படிக்க...
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கோல்ட்ரிப் என்ற இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்தனர். சிறுநீரக செயலிழப்பால் குழந்தைகள் இறந்தனர். மேலும் படிக்க...
கரூர் விவகாரத்தில் தனது அரச நிர்வாகத்தோல்வியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப, கச்சத்தீவை மீட்பது பற்றிப் பேசுவதன் மூலம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அப்பட்டமான மேலும் படிக்க...
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துடன் என்றும் துணை நிற்பதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உறுதியளித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழக மேலும் படிக்க...
எங்களுடன் மீண்டும் போரிட வாருங்கள். அப்போது இந்தியாவின் போர் விமானங்கள், இடிபாடுகளின் கீழ் புதைக்கப்படும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் மேலும் படிக்க...
இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரிலுள்ள அரசு சார்ந்த வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.வைத்தியசாலை மேலும் படிக்க...
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் திங்கட்கிழமை திறந்து வைத்தார். திருப்பூர், சேலம், மேலும் படிக்க...
விஜய்க்கு தற்போதுள்ள வழங்கப்படும் 'Y' பிரிவு பாதுகாப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். புலனாய்வு அறிக்கைகளின் மேலும் படிக்க...




