SuperTopAds

இந்திய செய்திகள்

டிட்வா புயல் நிமிர்த்தம் ஏர் இந்தியா நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் ..

டிட்வா புயல் காரணமாக சென்னை மற்றும் தென்னிந்தியாவின் சில நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்படலாம் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த விமான நிலையம் மேலும் படிக்க...

புதுச்சேரியில் உள்ள அனைத்து தொழிற்சாலை பணியாளர்களுக்கும் இரவுப் பணி ரத்து

டிட்வா புயல் எதிரொலியாக புதுச்சேரியில் உள்ள அனைத்து தொழிற்சாலை பணியாளர்களுக்கும் இரவுப் பணி ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு உட்பட்ட ஆலைகளில் மேலும் படிக்க...

டிட்வா புயல் முன்னெச்சரிக்கை குறித்து தமிழ்நாடு அரசுடன் ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை

டிட்வா புயல் முன்னெச்சரிக்கை குறித்து தமிழ்நாடு அரசுடன் ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். டெல்லியில் இருந்து காணொலி மூலம் தமிழக மேலும் படிக்க...

டிட்வா புயல்,கனமழை காரணமாக மக்களுக்கு உதவ திமுகவினர் தயாராக இருக்க வேண்டும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

டிட்வா புயல் கனமழை எச்சரிக்கையை அடுத்து திமுக நிர்வாகிகள் தயார்நிலையில் இருக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மேலும் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள மேலும் படிக்க...

மாவீரர்களை நினைவுகூரிய தவெக தலைவர் விஜய்...

தமிழ் தேசியத்திற்காக போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நினைவுகூர்ந்துள்ளார்.குறித்த விடயம்  தொடர்பில் அவர் தனது மேலும் படிக்க...

இந்திய பகுதிகளை இணைத்து நேபாளம் புதிய 100 ரூபாய்

இந்தியா- சீனா-நேபாளம் எல்லையில் லிபுலேக், லிம்பியாதுரா, கலாபானி ஆகிய பகுதிகள் உள்ளன. இவை உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளன. இந்த பகுதியை நேபாளம் உரிமை மேலும் படிக்க...

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனம்- ஒரே நாளில் 4.60 லட்சம் பேர் முன்பதிவு

திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதம் 30-ந்தேதி முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனம் நடைபெற உள்ளது.இந்நிலையில் சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை மேலும் படிக்க...

டிட்வா புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்கிறது-இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள டிட்வா புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னைக்கு 530 கி.மீ மேலும் படிக்க...

ஜம்மு- காஷ்மீரில் கடும் குளிர் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக கடும் குளிர் நிலவி வருவதால் பள்ளிகளுக்கு வரும் பிப்ரவரி 28ம் தேதி வரை குளிர்கால விடுமுறை மேலும் படிக்க...

அடுத்த 3 மணி நேரத்தில் உருவாகும் டிட்வா புயல்- சென்னை வானிலை ஆய்வு மையம்

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் மழை பெய்தது. ஏரி, குளங்கள், நீர் நிலைகள் நிரம்பி மேலும் படிக்க...