SuperTopAds

இந்திய செய்திகள்

M.B.B.S மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை,மருத்துவமனை வளாகத்தில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டமை-வெளியான அதிர்ச்சி சம்பவம்

மேற்குவங்க மாநிலத்தின் துர்காபூரில் உள்ள ஷோபாபூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. ஒடிசா மாநிலம் ஜலேஸ் வரை சேர்ந்த மாணவி அங்கு 2-ம் ஆண்டு மேலும் படிக்க...

மதங்களை தாண்டிய காதல் பயணம்-இந்து வாலிபனை கரம் பிடித்த முஸ்லீம் பெண்

உத்தரப் பிரதேசத்தில் காதல் திருமணம் ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.மொராதாபாத் பகுதியில் வசிக்கும் முஸ்லிம் இளம்பெண் ஒருவர், கடந்த மேலும் படிக்க...

சொந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொழுத்திய நபர்-நடுவீதியில் நடந்த பரபரப்பு

குஜராத் மாநிலத்தின் பாலன்பூர் பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் காட்சியறைக்கு முன்பாக வாடிக்கையாளர் ஒருவர் தனது மின்சார ஸ்கூட்டருக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை மேலும் படிக்க...

பொதுமக்கள் 5 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி...

 டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கபட்டுள்ளது.டெல்லியில் கடும் காற்று மாசு மேலும் படிக்க...

மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை-போராட்டம் நடத்திய புதுவை பல்கலைக்கழகமாணவ மாணவிகள் கைது...

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் ஏராளமான முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவிகள் பயின்று வருகிறார்கள்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மாணவி அழுத மேலும் படிக்க...

இருமல் மருந்து குடித்து குழந்தைகள் பலி-விளக்கம் கேட்ட உலக சுகாதார அமைப்பு

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், இருமல் மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் மோசமடைவதும் அடுத்தடுத்து உயிர்ப்பலிகள் நிகழ்ந்ததும் நாடு மேலும் படிக்க...

வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை -இந்த வாரம் முழுவதும் கனமழை கிடைக்க வாய்ப்பு அதிகம் ...

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மேலும் படிக்க...

இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை- ஸ்டெல்த் போர் விமானம்: 2028ல் பறக்கவிருக்கும் “AMCA

இந்தியா, உலகின் முன்னணி ஸ்டெல்த் போர் விமானங்களுடன் போட்டியிடத் தனது சொந்தஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை உருவாக்கி வருகிறது. மேம்பட்ட நடுத்தர போர் மேலும் படிக்க...

ஐ.நாவில் இந்தியா கண்டனம்-பாகிஸ்தான் இனப்படுகொலை செய்யும் நாடு..

பாகிஸ்தான் இனப்படுகொலையை நடத்தும் ஒரு நாடு என ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் சாடியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி மேலும் படிக்க...

கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் எடுத்த அதிரடி முடிவு...

தமிழகத்தையே உலுக்கிய கரூர் கூட்ட நெரிசல் விபத்து வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை கோரி, தமிழக வெற்றிக் கழகம் உயர் மேலும் படிக்க...