SuperTopAds

இந்திய செய்திகள்

மின்சாரம் தாக்கி 2 இளைஞர்கள் பலி - கள்ளக்குறிச்சியில் சம்பவம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வாட்டர் வாஷ் கடையில் மின்சாரம் தாக்கி இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.தென்கீரனூரைச் சேர்ந்த அரவிந்த், கரீம்ஷா மேலும் படிக்க...

வீதி விபத்தில் தீப்பிடித்து எரிந்த கார்- கருகிய நிலையில் ஓட்டுநர் உடல்

திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் அதிவேகமாக சென்ற கார், சாலை தடுப்புச் சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்ததில் கருகிய நிலையில் ஓட்டுநர் உடல் மேலும் படிக்க...

ஆப்பிரிக்க நாடான மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்.

ஆப்பிரிக்க நாடான மாலியில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டதாக, அவர்கள் வேலை செய்து வந்த மின்சார நிறுவனம் தகவல் அளித்துள்ளது. குறித்த 5 பேரும் ஆயுதக் குழுக்களால் மேலும் படிக்க...

தி.மு.கழகத்தின் சாதனையை இனி எவராலும் இம்மண்ணில் படைக்க முடியாது- எக்ஸ்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

தி.மு.கழகத்தின் சாதனையை இனி எவராலும் இம்மண்ணில் படைக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் அதில், காலத்தின் மேலும் படிக்க...

ஆண்கள் பிங்க் ஆட்டோக்களை ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும்=சென்னை ஆட்சியர் தெறிவிப்பு

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும் பிங்க் மேலும் படிக்க...

மனைவியை பார்க்க சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த யாழ் . இளைஞன் புழல் சிறையில்

இராமேஸ்வரம் மண்டபம் முகாமில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக சட்டவிரோதமான முறையில் படகில் இராமேஸ்வரம் சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை க்யூ பிரிவு பொலிஸார் மேலும் படிக்க...

இந்தியாவின் வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி

இந்தியாவின் வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் எதிர்வரும் 14 ஆம் மேலும் படிக்க...

மதுரை விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய வான் கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்க நடவெடிக்கை

மதுரை விமான நிலையத்தில் ரூ.88 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய வான் கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கப்படும் எனவும் புதிய வான் கட்டுப்பாட்டு கோபுரம் ஜனவரி மேலும் படிக்க...

சென்னையில் எஸ்.ஐ.ஆர். தொடர்பான சந்தேகங்களை கேட்டறிய 16 உதவி மையங்கள் அமைப்பு

சென்னையில் எஸ்.ஐ.ஆர். தொடர்பான சந்தேகங்களை கேட்டறிய 16 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தகவல் அறிவித்துள்ளது.இந்திய தேர்தல் ஆணையத்தின் மேலும் படிக்க...

சென்னையில் குப்பை லாரி மோதி 8 வயது சிறுமி உயிரிழப்பு- வெளியான சோக சம்பவம்

சென்னை தண்டையார்பேட்டையில் குப்பை லாரி மோதி 8 வயது சிறுமி உயிரிழந்தார்.8 வயது சிறுமியை அவரது உறவினர் பள்ளியில் இருந்து அழைத்து வரும் போது, இரு சக்கர வாகனத்தின் மேலும் படிக்க...