SuperTopAds

இந்திய செய்திகள்

குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளங் குழந்தை!! -பிறந்து சில மணி நேரத்தில் வீசப்பட்ட அவலம்-

இந்தியாவின் சேலம் மாநகர் பகுதியில் பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளங் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிச் சென்ற அவல சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று மேலும் படிக்க...

உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் காலமானார்!!

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உடல்நல குறைவால் சிகிச்சை பலனின்றி இன்று திங்கட்கிழமை காலமானார்.உத்தர பிரதேசத்தின் முன்னாள் மேலும் படிக்க...

யாழ்ப்பாணம் - தமிழகம் இடையே விமான சேவைகள் ஆரம்பம், கட்டணமும் குறைவாம்..!

யாழ்ப்பாணம் - தமிழகம் இடையே விமான சேவைகள் ஆரம்பம், கட்டணமும் குறைவாம்..! மேலும் படிக்க...

தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தெரிவு!! -துணை பொதுச்செயலாளராக கனிமொழி-

தி.மு.க தலைவராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதே வேளை துணை பொதுச்செயலாளராக கனிமொழி நியமனம் மேலும் படிக்க...

தி.மு.க தலைவர் பதவிக்கு இன்று வேட்புமனு!! -தாக்கல் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்-

தி.மு.க தலைவர் பதவிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மேலும் படிக்க...

இமயமலை திடீர் பனிச்சரிவு!! -மாயமான 27 மலையேற்ற வீரர்களை தேடும் பணிகள் தீவிரம்-

இந்தியாவின் புதுடில்லி - உத்தரகண்டில், இமயமலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டு இருந்தபோது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 27 வீரர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களை மேலும் படிக்க...

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய குடும்பத்தினர் சடலமாக மீட்பு!!

அமெரிக்கா நாட்டிலுள்ள கலிபோர்னியாவில் கடத்தப்பட்ட, 8 மாத குழந்தை உட்பட 4 இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களை மெர்சிட் கவுண்டி பொலிஸார் இன்று வியாழக்கிழமை சடலமாக மேலும் படிக்க...

பாடசாலை சுற்றுலா பேருந்து விபத்து!! -மாணவர்கள் உள்பட 9 பேர் பலி-

இந்தியாவின் கேரளாவில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உள்பட ஒன்பது பேர் பலியாகினர். கேரள மாநிலம் பாலக்காட்டில் தனியார் சுற்றுலா வாகனம் அரசுப் மேலும் படிக்க...

300 ஆண்டுகளாக நடக்கும் ராவண வழிபாடு!!

இந்தியாவின் டெல்லி உள்பட வட மாநிலங்களில் தசரா பண்டிகையான இன்று புதன்கிழமை ராவண வதம் எனப்படும் ராவணன் உருவ பொம்மைகள் எரிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் மேலும் படிக்க...

மியான்மரில் சிக்கிய ஏனையோரும் தமிழர்களும் விரைவில் தாயகம் திரும்புவர்!! -ஆளுநர் தமிழிசை நம்பிக்கை-

மியான்மரில் சிக்கியுள்ள  ஏனைய தமிழர்களும் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்று தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் மேலும் படிக்க...