SuperTopAds

இந்திய செய்திகள்

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறித்த தூத்துக்குடி 2பெண்கள் பேர் கைது...

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே உள்ள காஞ்சிரங்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி. இவருடைய மனைவி சேசம்மாள் (வயது 75). இவர் கடந்த 27ம் தேதி நாகர்கோவிலில் மேலும் படிக்க...

மோன்தா புயல் ஆந்திராவில் கரையைக் கடந்ததோடு , 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை ..

வங்கக் கடலில் உருவான மோன்தா புயல், ஆந்திராவில் கரையைக் கடந்த நிலையில், 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டை இறக்கிட வானிலை ஆய்வு மையம் மேலும் படிக்க...

நொய்டா விமான நிலையத்திற்காக 4,588 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டம்...

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் விமான நிலைய விரிவாக்க பணிக்காக 14 கிராமங்களின் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் 16,000 குடும்பங்களை வேறு இடத்தில் மேலும் படிக்க...

LIC நிறுவனத்தின் 13,200 கோடி ரூபாய் பங்குகளை நடப்பு ஆண்டிற்குள் விற்பனை செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை...

எல்ஐசி நிறுவனத்தை தனியார் மயமாக்க முயன்று வரும் ஒன்றிய அரசு, அந்த நிறுவனத்தின் 13,200 கோடி ரூபாய் பங்குகளை நடப்பு ஆண்டிற்குள் விற்க உள்ளதாக தகவல் வெளியாகி மேலும் படிக்க...

மோன்தா புயல் காரணமாக இன்று ரயில்கள் ரத்து...

மோன்தா புயல் காரணமாக பெங்களூரு - நாகர்கோவில் விரைவு ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து(22708) இன்றிரவு 9.50 மணிக்கு விசாகப்பட்டினம் மேலும் படிக்க...

அமீரக அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கலில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு

அபுதாபியில் வசித்து வருபவர் இந்தியர் அனில்குமார் பொல்லா. இவர் தீபாவளி பண்டிகைக்கு 2 நாள் முன்பு அதாவது கடந்த 18-ந்தேதி அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கலில் மேலும் படிக்க...

விமானத்தில் கொடூர தாக்குதல் - கைதான இந்தியர்

அமெரிக்காவில் இந்திய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவிலிருந்து சென்ற விமானத்தில் இருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் அவர் கைது மேலும் படிக்க...

இந்தியாவுக்கு எதிரான ட்ரம்ப் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு...

டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைக்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது.அமெரிக்க முன்னாள் வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோ இந்த மேலும் படிக்க...

டிஎஸ்பியை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற வழக்கில் தென்காசி ஹனீபாவுக்கு 5 ஆண்டு சிறை...

டி.எஸ்.பி. கார்த்திகேயனை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற வழக்கில் தென்காசி ஹனீபாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது/பாஜ மூத்த தலைவர் மேலும் படிக்க...

சென்னை ஆலந்தூரில் பிரபல உணவக கட்டிடத்திற்கு சீல் வைத்த வருவாய்த்துறை அதிகாரிகள்- ரூ.300 கோடி மதிப்புள்ள 15 கிரவுண்ட் நிலம் மீட்பு

சென்னை ஆலந்தூரில் உள்ள பிரபல ஓட்டல் குத்தகை இடத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை சர்வே எண் 146/2 ல் 15 மேலும் படிக்க...