இந்திய செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே உள்ள காஞ்சிரங்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி. இவருடைய மனைவி சேசம்மாள் (வயது 75). இவர் கடந்த 27ம் தேதி நாகர்கோவிலில் மேலும் படிக்க...
வங்கக் கடலில் உருவான மோன்தா புயல், ஆந்திராவில் கரையைக் கடந்த நிலையில், 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டை இறக்கிட வானிலை ஆய்வு மையம் மேலும் படிக்க...
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் விமான நிலைய விரிவாக்க பணிக்காக 14 கிராமங்களின் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் 16,000 குடும்பங்களை வேறு இடத்தில் மேலும் படிக்க...
எல்ஐசி நிறுவனத்தை தனியார் மயமாக்க முயன்று வரும் ஒன்றிய அரசு, அந்த நிறுவனத்தின் 13,200 கோடி ரூபாய் பங்குகளை நடப்பு ஆண்டிற்குள் விற்க உள்ளதாக தகவல் வெளியாகி மேலும் படிக்க...
மோன்தா புயல் காரணமாக பெங்களூரு - நாகர்கோவில் விரைவு ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து(22708) இன்றிரவு 9.50 மணிக்கு விசாகப்பட்டினம் மேலும் படிக்க...
அபுதாபியில் வசித்து வருபவர் இந்தியர் அனில்குமார் பொல்லா. இவர் தீபாவளி பண்டிகைக்கு 2 நாள் முன்பு அதாவது கடந்த 18-ந்தேதி அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கலில் மேலும் படிக்க...
அமெரிக்காவில் இந்திய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவிலிருந்து சென்ற விமானத்தில் இருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் அவர் கைது மேலும் படிக்க...
டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைக்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது.அமெரிக்க முன்னாள் வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோ இந்த மேலும் படிக்க...
டி.எஸ்.பி. கார்த்திகேயனை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற வழக்கில் தென்காசி ஹனீபாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது/பாஜ மூத்த தலைவர் மேலும் படிக்க...
சென்னை ஆலந்தூரில் உள்ள பிரபல ஓட்டல் குத்தகை இடத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை சர்வே எண் 146/2 ல் 15 மேலும் படிக்க...




