ஜெயலலிதா மரண திகதியில் முரண்பாடு!! -விசாரணை ஆணையம் தகவல்-

ஆசிரியர் - Editor II
ஜெயலலிதா மரண திகதியில் முரண்பாடு!! -விசாரணை ஆணையம் தகவல்-

மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்த திகதியில் முரண்பாடு உள்ளதாக விசாரணை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

உயிரிழந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

சாட்சியங்கள் அளித்த தகவலின்படி, ஜெயலலிதா 4.12.2016 அன்று மாலை 3 மணியில் இருந்து 3.50 மணிக்குள் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும் 5.12.2016 அன்று இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா உயிரிழந்த திகதி குறித்து சர்சை எழுந்துள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு