SuperTopAds

இந்திய செய்திகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மேலும் படிக்க...

அமெரிக்காவில் துணை நிலை ஆளுநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் தேர்வு

அமெரிக்காவில் விர்ஜினியா துணை நிலை ஆளுநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் தேர்வு செய்யபப்ட்டுள்ளார்.இவர் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய மேலும் படிக்க...

ஓடுகின்ற தொடருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட பெண்...

போதைப் பழக்கத்துக்கு அடிமையான நபர் ஒருவர் கேரள கடுகதி தொடருந்தில் பயணித்த பெண் ஒருவரை குறித்த தொடருந்திலிருந்து கொடூரமாக கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை மேலும் படிக்க...

கொல்கத்தாவில் மம்தா பேரணி...

எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக கொல்கத்தாவில் இன்று முதல்வர் மம்தா தலைமையில் கண்டன பேரணி நடைபெற்றது. குறித்த பேரணிக்கு எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு மேற்கு வங்க மேலும் படிக்க...

பூக்களின் விலை குறைப்பு - கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில்

இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை குறைந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.1,000க்கு விற்ற பிச்சி, மல்லிகை பூ முறையே மேலும் படிக்க...

துப்பாக்கிச் சண்டையில் 4 போராளிகள் உயிரிழப்பு - மணிப்பூரில்சம்பவம்

மணிப்பூரில் குக்கி தேசிய ராணுவம் என்ற அமைப்பைச் சேர்ந்த போராளிகளுக்கும் ராணுவத்துக்கும் மோதல் ஏற்பட்டது.சூர்சந்த்பூர் மாவட்டம் கான்பி என்ற கிராமத்தில் நடந்த மேலும் படிக்க...

கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு - இதில் 3 பேரை துடியலூர் அருகே சுட்டுப்பிடித்த தனிப்படை போலீஸ்

கோவையில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேர் சுட்டுப்பிடிக்கப்பட்டனர். கோவை சித்ரா பகுதியில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. மேலும் படிக்க...

நாட்டிற்கே முன்னோடியாக உள்ள திராவிட மாடல் அரசின் திட்டங்கள் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெறிவிப்பு...

மகளிர் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இந்நிலையில் மேலும் படிக்க...

ஆந்திராவில் அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்து-உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!

ஆந்திராவில் அரசுப் பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.மேலும் உயிரிழந்தோர் மேலும் படிக்க...

தெலங்கானாவில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து...

தெலங்கானா மாநிலத்தில் அரசு பேருந்து மீது ஜல்லி கற்கள் ஏற்றி சென்ற டிப்பர் லாரி மோதி கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் ரங்கரெட்டி மாவட்டம் மேலும் படிக்க...