SuperTopAds

இந்திய செய்திகள்

தெலங்கானாவில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து...

தெலங்கானா மாநிலத்தில் அரசு பேருந்து மீது ஜல்லி கற்கள் ஏற்றி சென்ற டிப்பர் லாரி மோதி கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் ரங்கரெட்டி மாவட்டம் மேலும் படிக்க...

வெங்கடேஸ்வரஸ்வாமி கோயிலுக்கு சீல் வைப்பு - நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழப்பு

நெரிசலில் 9 பக்தர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து ஆந்திராவில் உள்ள பெருமாள் கோயிலுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். ஸ்ரீகாகுளம் காசிபுக்கா நகரில் உள்ள மேலும் படிக்க...

இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்படவிருந்த கொசு விரட்டும் பத்தி பக்கெட்டுகள்

இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 720 கொசு விரட்டும் பத்தி பக்கெட்டுகள் இராமநாதபுரம் க்யூ பிரிவு பொலிஸாரால் பறிமுதல் மேலும் படிக்க...

உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றி இந்திய மகளிர் அணி வரலாற்று சாதனை-ரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து

மகளிர் உலகக் கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து மேலும் படிக்க...

கரூர் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலி-விசாரணைக்கு ஆஜராகுமாறு 100 பேருக்கு சிபிஐ சம்மன்

கரூர் நெரிசல் பலி தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு 100க்கும் மேற்பட்டோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.அத்துடன் கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த அக்டோபர் 27ம் மேலும் படிக்க...

2ம் கட்ட பாசனத்துக்காக நீர் திறப்பு - வெளியான ,மகிழ்ச்சி தகவல்

வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்தின் 2ம் கட்ட பாசனத்துக்காக 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.குறித்த செயற்பாடு இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மேலும் படிக்க...

தனியார் நிறுவனமொன்றின் சக ஊழியரை அடித்துக் கொன்ற நபர்...

இந்தியாவின் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் அலுவலகத்தில்,மின்விளக்கை அணைப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், நபர் ஒருவர் சக ஊழியரால் அடித்துக் மேலும் படிக்க...

திருவேற்காடு அயனம்பாக்கத்தில் குளத்தில் தவறி விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு...

சென்னை திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தில் குளத்தில் தவறி விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது குளத்தில் தவறி விழுந்து மேலும் படிக்க...

வேடந்தாங்கல் சரணாலயத்தில் பறவைகள் சீசன்- துவக்கத்தில் 10 ஆயிரம் பறவைகள்...

வேடந்தாங்கல் சரணாலயத்தில் பறவைகள் சீசன் துவங்கிய நிலையில், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் குவிந்துள்ளன.மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் மேலும் படிக்க...

இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...

இந்தியப் பெருங்கடலில் இன்று 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.குறித்த நிலநடுக்கம் மேலும் படிக்க...