இந்திய செய்திகள்

இளைஞரின் தொல்லையால் மாணவி தற்கொலை!!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டம் சங்ஹர்ஹியில் உள்ள சண்டெ கிராமத்தை சேர்ந்த பிளஸ் 1 மாணவியை அதே கிராமத்தை சேர்ந்த சஞ்சய் என்ற இளைஞன் பல நாட்கள் மேலும் படிக்க...

ஜனாதிபதியானது ஒவ்வொரு ஏழை இந்தியனின் சாதனை -திரௌபதி முர்மு பேச்சு-

ஒவ்வொரு ஏழையும் குடியரசுத் தலைவராக முடியும் என்பதற்கு தனது வாழ்க்கையும் ஒரு முன் உதாரணம் என்று இந்தியாவின் ஜனாதிபதியாக பதவியேற்ற திரௌபதி முர்மு மேலும் படிக்க...

திருமணமாகாத பெண்ணுக்கு கருக்கலைப்பு உரிமை உண்டு!! -இந்திய உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு-

திருமணம் செய்து கொள்ளாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு உரிமை உண்டு என்று இந்திய உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.அந்நாட்டின் புதுடில்லியைச் சேர்ந்த பெண் மேலும் படிக்க...

இந்தியாவின் 15 ஆவது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு தெரிவு!!

இந்தியா நாட்டின் 15 ஆவது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு நேற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.அந்நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் கடந்த ஜூலை 19 ஆம் மேலும் படிக்க...

மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றி சோதனை!! -பரீட்சை அதிகாரிகள் கைது-

கேரளாவில் ஆயுர் நீட் தேர்வு மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பிணையில் வெளிவரமுடியாத பிரிவில் மேலும் படிக்க...

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார்? -நாடு முழுவதும் வாக்குப்பதிவு ஆரம்பம்-

இந்தியாவின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் எதிர்வருமு; 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக இன்று மேலும் படிக்க...

மு.க.ஸ்டாலின் வைத்தியசாலையில் அனுமதி!!

இந்தியாவின் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் சினிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.முதலமைச்சர் மேலும் படிக்க...

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொரோனா!!

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து  தன்னை மேலும் படிக்க...

சந்திரன் - செவ்வாய் கிரகத்தில் விரைவில் கோவில்!! -நித்யானந்தா வெளியிட்ட தகவல்-

பிரபஞ்சத்தில் சந்திரன், செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும்போது அங்கு பரமசிவ கோவிலையும் நிர்மாணிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக நித்யானந்தா மேலும் படிக்க...

வீடு செல்ல அம்புலன்ஸ் இல்ல!! -இறந்த 2 வயது தம்பி உடலுடன் வீதியில் அமர்ந்திருந்த 8 வயது சிறுவன்-

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் வீதியோரத்தில் 2 வயது தம்பியின் இறந்த உடலை மடியில் வைத்து கண்ணீருடன் உட்கார்ந்திருந்த 8 வயது சிறுவனின் நிலையைப் பார்த்து மேலும் படிக்க...