இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் புதிய விமானப்படை தளம்!! -மோடி அடிக்கல் நாட்டினார்-

ஆசிரியர் - Editor II
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் புதிய விமானப்படை தளம்!! -மோடி அடிக்கல் நாட்டினார்-

இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கு அருகே, வடக்கு குஜராத்தில் உள்ள தீசாவில் புதிய விமானப்படைத் தளத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி வைத்துள்ளார். 

குஜராத் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று குஜராத் சென்றார். அங்கு சென்ற அவர் இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கு அருகே, வடக்கு குஜராத்தில் உள்ள தீசாவில் புதிய விமானப்படைத் தளத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு