ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை!! -சட்டசபையில் நாளை தாக்கல்-

ஆசிரியர் - Editor II
ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை!! -சட்டசபையில் நாளை தாக்கல்-

தமிழக சட்டசபை கூட்டம் இன்று திங்கட்கிழமை முடிந்ததும் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது.

அதில் சட்டசபை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது. அப்போது சட்டசபை கூட்டத்தை இரண்டு நாட்கள் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாளையும், நாளை மறுநாளும் என இரண்டு நாட்கள் மட்டும் சட்டசபை கூட்டம் நடக்கிறது.

நாளைய சட்டசபை கூட்டத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு