SuperTopAds

இந்திய செய்திகள்

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்-முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்து

 உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மேலும் படிக்க...

அயனாவரம் - பெரம்பூர் இடையே மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு

பெரம்பூர் இடையே மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி நிறைவு பெற்றது. 861 மீட்டர் தொலைவிலான பணியை வெற்றிகரமாக முடித்தது ‘மேலகிரி' என்ற இயந்திரம். இரண்டாம் மேலும் படிக்க...

பட்டா என்பது உரிமை... நான்கரை ஆண்டுகளில் மட்டும் சுமார் 20 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன”- உதயநிதி தெறிவிப்பு

கோவையில் நடைபெற்ற மாபெரும் அரசு விழாவில், சுமார் 11 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.137 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேலும் படிக்க...

ஹோட்டல், ரிசார்ட்களில் நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டம் நடத்த கூடாது- காவல்துறை

 ECR, OMR மற்றும் GST சாலைகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் Beach Resorts உணவகங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 12.30 மணிக்கு மேல் எந்தவித நிகழ்ச்சியும் மேலும் படிக்க...

சென்னையில் பைக் ரேஸை தடுக்க 30 மேம்பாலங்கள் மூடப்படுகிறது

2025 ம் ஆண்டு நாளையுடன் விடைபெறுகிறது. நாளை நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறப்பதை ஒட்டி தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கங்களுக்கான ஏற்பாடுகள் மேலும் படிக்க...

போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது- விஜய் தெறிவிப்பு

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.கடந்த 27-ஆம் தேதி திருத்தணி ரயில் மேலும் படிக்க...

பித்தளை விலை ஏற்றத்தை அடுத்து பொங்கல் பித்தளை பானைகளின் விலை கடுமையாக உயர்வு

பொங்கலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் உற்பத்தி செய்யப்பட்ட பானைகளை பாலீஷ் செய்து, விற்பனைக்கு அனுப்பும் பணியில் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, மேலும் படிக்க...

புத்தாண்டு விழா கொண்டாட்டம்; ஆந்திராவில் நள்ளிரவு வரை மது பானம் விற்க அனுமதி

ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவு 12 மணி வரை மது விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக ஆந்திர மாநில கலால் துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் மேலும் படிக்க...

டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை – வானிலை மையம் எச்சரிக்கை

மக்கள் ஆவலுடன் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில், மழை குறித்த அப்டேட்டினை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.இதுகுறித்து வானிலை மையம் மேலும் படிக்க...

திருச்சியில் இன்று இந்த பகுதிகளுக்கு மின்தடை...

மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக திருச்சியில் இன்று சில பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது. அந்த வகையில்  மின்தடை செய்யப்படும் பகுதிகள் கீழே மேலும் படிக்க...