இந்திய செய்திகள்

உயிர் பிழைத்து விடுவான் என கருதி இறந்த சிறுவனை 8 மணி நேரம் உப்பு குவியலில் வைத்த கொடூரம்!!

இந்தியாவின் கர்நாடகத்திலும் தற்போது ஒரு மூடநம்பிக்கை சம்பவம் அரங்கேறி உள்ளது. அச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- பல்லாரி மாவட்டம் சிரவாரா கிராமத்தை மேலும் படிக்க...

மது போதையில் தாயுடன் தகராறு!! -தந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற மகன்-

சென்னை அமைந்தகரையில் மது போதையில் தாயிடம் தகராறு செய்த தந்தையின் கழுத்தை அறுத்த மகன் பொலிஸாரிடம் சரண் அடைந்தார்.செனாய் நகரைச் சேர்ந்த சாகுல்அமீது என்பவருக்கு மேலும் படிக்க...

பாடசாலை கழிவறையில் சிகரெட்டை ஊதி தள்ளிய மாணவிகள்!! -நேரில் பார்த்த மற்றொரு மாணவிக்கு செய்த கொடுமை-

இந்தியாவின் கேரளாவில் தற்போது ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களை கட்டி உள்ளது. பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் ஓணம் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.கொல்லம் நகர் மேலும் படிக்க...

இலங்கையில் அடைக்கலம் கோரும் நித்தியானந்தா!! -ரணிலுக்கு அனுப்பினார் கடிதம்-

இந்தியாவின் பிரபல சாமியார் நித்தியானந்தா இலங்கையில் மருத்துவ சிகிச்சைக்காக அடைக்கலம் கோரி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.தனது மேலும் படிக்க...

நோயாளர் காவுவண்டி வரவில்லை!! -கர்ப்பிணியை தள்ளுவண்டியில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற கணவர்-

பிரவச வலி ஏற்பட்ட கர்ப்பிணியை உரிய நேரத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நோயாளர் காவுவண்டி வராததால் கணவர் அவரை தள்ளுவண்டியில் வைத்தியசாலைக்கு கணவர் தள்ளிச் மேலும் படிக்க...

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி இருவர் பலி!!

இந்தியாவின் விருதுநகர் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரில் பேருந்து நிலையம் அருகே உள்ள குவாலர் வீதியில் வந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது சப்பரத்தில் மேலும் படிக்க...

விநாயகர் சதுர்த்தி பண்டிகை!! -இந்தியாவில் கோலாகல கொண்டாட்டம்-

இந்தியா முழுவதும் இன்று புதன்கிழமை விநாயாகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த வருடம் கொரோனா தாக்கம் எதிரொலியால் விநாயகர் சதுர்த்தி மேலும் படிக்க...

காருடன் வெள்ளத்தில் மூழ்கிய குடும்பம்!! -கூகுள் மேப் பார்த்து சென்றபோது விபரீதம்-

இந்தியாவில் கூகுள் மேப் பார்த்து காரில் சென்று கொண்டிருந்த குடும்பத்தினர் வெள்ளத்தில் சிக்கிய துரதிஸ்வசமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி மேலும் படிக்க...

மாப்பிள்ளையின் நண்பர்களுக்கு அப்பளம் இல்லை!! -திருமண விருந்தில் கோஷ்டி மோதல்-

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற திருமண விருந்தில் மாப்பிள்ளையின் நண்பர்களுக்கு சபையில் அப்பளம் கொடுக்காததால் பயங்கர கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் மேலும் படிக்க...

தலையில் பெரிய கட்டியுடன் பிறந்த ஆண் குழந்தை!! -வீதியில் வீசி சென்ற தாய்-

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், ஜனகாம மண்டலம், ரகுநாதபுரம் பஸ் நிலையம் அருகே காஞ்சன பாடசாலைக்கு செல்லும் வீதியோரத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டு, அவ் வழியாக மேலும் படிக்க...