குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை துஸ்பிரயோகம்!! -உறவினர் உள்பட 3 பேர் கைது: 2 பேர் தலைமறைவு-

ஆசிரியர் - Editor II
குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை துஸ்பிரயோகம்!! -உறவினர் உள்பட 3 பேர் கைது: 2 பேர் தலைமறைவு-

இந்தியாவின் திருச்சி மாவட்டம் முசிறி அருகே சிறுமியை 5 இளைஞர்கள் சேர்ந்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த வருடம் முசிறியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது உறவினர் ரங்கநாதன் மற்றும் 4 நண்பர்கள் குளிர்பானத்தில் மதுவை கலந்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவும் எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த வீடியோ வாட்ஸ்அப்பில் வெளியானதை அறிந்த பெற்றோர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் ரங்கநாதன், மணி மற்றும் தர்மா ஆகியோரை கைது செய்த பொலிஸார் இரண்டு பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு