SuperTopAds

இந்திய செய்திகள்

80 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்க சுரங்கம்!

80 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்க சுரங்கம் உற்பத்தியை தொடங்குகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, இந்தியா முழு அளவில் தங்கத்தை உற்பத்தி மேலும் படிக்க...

ஐந்தாம் தலைமுறை சக்திவாய்ந்த போர் விமானங்களை உருவாக்கும் இந்தியா!

இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பினை வலுப்படுத்தக்கூடிய ஸ்டெல்த் போர் விமானமான அட்வான்ஸ்டு மீடியம் காம்பாட் ஏர்கிராஃப்ட் (AMCA)-க்கு இந்தியா பச்சைக்கொடி மேலும் படிக்க...

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த மற்றொரு யூடியூபர் கைது!

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஜஸ்பீர் சிங் என்ற மற்றொரு யூடியூபரை பொலிஸார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி மேலும் படிக்க...

வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து மேலும் படிக்க...

சர்ச்சையை ஏற்படுத்திய துணை முதல்வர் குறித்த செய்தி!

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் சில நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார் என்று தமிழக அரசு மேலும் படிக்க...

மதுவை ஒழிக்க வேண்டும் என்று விஜய் முன்பு கண்ணீர் விட்டு அழுது பேசிய பெண்!

மாணவ மாணவியருக்கு விருது வழங்கும் விழாவில் மதுவை ஒழிக்க வேண்டும் என்று விஜய் முன்பு பெண் ஒருவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் படிக்க...

Tejas Mk-2 போர் விமானத்திற்காக பிரான்சுடன் இணைய இந்தியா திட்டம்!

அமெரிக்காவின் ஜெட் எஞ்சின் வழங்கலில் ஏற்பட்ட தாமதத்தைத் தொடர்ந்து, இந்தியா பிரான்சுடன் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்தியா தனது அடுத்த தலைமுறை போர் மேலும் படிக்க...

எவரெஸ்ட் சிகரத்தில் 5,364 மீ உயரம் ஏறி சாதனை படைத்த திருநெல்வேலி சிறுமி!

எவரெஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர் உயரம் ஏறி சாதனை படைத்த திருநெல்வேலி பள்ளி மாணவி, துணை முதலமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து பெற்றார். தமிழக மாவட்டமான மேலும் படிக்க...

நீட் விடயத்தில் விஜய் கருத்துடன் உடன்படுகிறேன்: சீமான் பேச்சு!

நீட் குறித்த கேள்விக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பேசிய கருத்துடன் உடன்படுகிறேன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மதுரையில் மேலும் படிக்க...

“ரூ.500 நோட்டுக்களை திரும்பப் பெற வேண்டும்” - சந்திரபாபு நாயுடு கோரிக்கை!

ஊழலை ஒழிக்க ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு, சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார். ஆந்திரப் பிரதேச மாநிலம், ஒய்.எஸ்.ஆர் கடப்பா மேலும் படிக்க...