SuperTopAds

இந்திய செய்திகள்

முன்பதிவில் இதுவரை இத்தனை கோடி வசூலா?

ஹெச். வினோத் - விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே, மேலும் படிக்க...

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 வழங்க வேண்டும் – மீண்டும் கோரிக்கை வைத்த ஈபிஎஸ்!

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம் வழங்கப்படுமா, எவ்வளவு தொகை வழங்கப்படும், எப்போது வழங்கப்படும் என்பதே தற்போது பொதுமக்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக மேலும் படிக்க...

8 பேரை திருமண செய்து ஏமாற்றிய கில்லாடி பெண் தலைமறைவு., தீவிரமாக தேடும் போலீஸ்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுலம் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் வாணி, இவருக்கு சமீபத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவருடன் திருமணம் மேலும் படிக்க...

இனிமே ஒரு சிகரெட்டின் விலை 72 ரூபாய்-மத்திய அரசு புது பிளான்

நம் நாட்டில் பலருக்கும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. குறிப்பாக, சிகரெட் புகைப்பது போன்ற பழக்கங்களுக்கு ஏராளமானவர்கள் அடிமையாகி மேலும் படிக்க...

அபாயகரமான நிலையை எட்டிய டெல்லி

இந்திய தலைநகர் டெல்லியில் இன்று (29 ) காற்றின் தரம் மீண்டும் மோசமடைந்து, பல இடங்களில் 'அபாயகரமான' (Hazardous) நிலையை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக ஓரளவு மேலும் படிக்க...

கூட்டணியாக வருவாரா தவெக தலைவர் - பதிலளித்த நடிகர் விஜய்

விஜய் தனியாக வருவாரா அல்லது கூட்டணியாக வருவாரா எனப் பேசுகிறார்கள். நான் எப்போது தனியாக இருந்தேன் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.மலேசியாவில் நடந்த ஜனநாயகன் மேலும் படிக்க...

பயணிகள் கவனத்திற்கு-முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்

தூத்துக்குடி – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுகிறது.இந்த ரெயில் மேலும் படிக்க...

திருநெல்வேலியில் நாளை மறுநாள் (30-12-2025) இந்த பகுதிகளில் மின்தடை

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திருநெல்வேலியில் நாளை மறுநாள் (30-12-2025) காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின்தடை செய்யப்பட உள்ளது.மானூர் வட்டாரம், தாழையூத்து, மேலும் படிக்க...

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தாக்குதல்-எச்.ராஜா கொடுத்த ரியாக்சன்

பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களின் ஒருவரான எச் ராஜா, இன்று கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார் .அப்போது மேலும் படிக்க...

குளிருக்காக வீட்டில் தீ மூட்டிய போது நடந்த சோகம்-4 பேர் பலி

உத்தரபிரதேசம், டெல்லி, பீகார் உள்ளிட்ட பல வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் குளிரிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் பல்வேறு வழிகளை மேலும் படிக்க...