இந்திய செய்திகள்

300 ஆண்டுகளாக நடக்கும் ராவண வழிபாடு!!

இந்தியாவின் டெல்லி உள்பட வட மாநிலங்களில் தசரா பண்டிகையான இன்று புதன்கிழமை ராவண வதம் எனப்படும் ராவணன் உருவ பொம்மைகள் எரிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் மேலும் படிக்க...

மியான்மரில் சிக்கிய ஏனையோரும் தமிழர்களும் விரைவில் தாயகம் திரும்புவர்!! -ஆளுநர் தமிழிசை நம்பிக்கை-

மியான்மரில் சிக்கியுள்ள  ஏனைய தமிழர்களும் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்று தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் மேலும் படிக்க...

பள்ளத்தில் வீழ்ந்த பேருந்து!! 25 பேர் பலி: திருமணத்திற்கு சென்று திரும்பிய போது சம்பவம்

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் திருமண நிகழ்விற்கு சென்று திரும்பிய பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 25 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பௌரி மேலும் படிக்க...

கொரோனா காலத்தில் அத்துமீறிய இளையோர்!! -ஆதரவற்ற குழந்தைகளின் தொகை அதிகரிப்பு-

இந்தியாவின் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக் காலகட்டத்தில் அத்துமீறிய இளையோரால் ஆதரவற்ற குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதனால் குறித்த மேலும் படிக்க...

மீனவர்கள் காணாமல் போவதை தடுக்க நவீன தொழில்நுட்பம்!!

கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், அடிக்கடி காணாமல் போவதால் ஏற்படும் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் மேலும் படிக்க...

நித்யானந்தா தோற்றத்தில் இருந்த சாமியாரின் ஆசிரமம் இடிப்பு!!

சாமியார் நித்யானந்தா என நினைத்து, அவரது தோற்றத்தில் இருந்தவரின் ஆசிரமத்தை இடித்து சேதப்படுத்திய சம்பவம் ஒன்று திருப்பூர் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. குறித்த மேலும் படிக்க...

மோட்டார் சைக்கிலில் சாகசம் செய்த இளைஞர்!! -நூதன தண்டனை வழங்கிய நீதிமன்றம்-

இந்தியாவின் சென்னை அண்ணா சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக மோட்டார் சைக்கிலில் சாகசத்தில் ஈடுபட்ட ஐதராபாத்தை சேர்ந்த இளைஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் மேலும் படிக்க...

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை செய்யக்கோரி நளினி மனு!! -மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்-

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு மீது மத்திய, மாநில அரசுகள் பதில் வழங்க வேண்டும் என்று உச்ச நீதுpமன்றம் மேலும் படிக்க...

கைலாசா சார்பில் பெண் தூதர் ஐ.நா கூட்டத்தில்!!

ஐக்கிய நாடுகள் சபையின் 77 ஆவது பொதுச்சபை கூட்டத்தில் கைலாசா சார்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதர் என்ற பெயரில் நித்யானந்தாவின் சிஷ்யைகளில் ஒருவரான விஜயபிரியா மேலும் படிக்க...

திடீரென கடல் உள்வாங்கியது!! -கன்னியாகுமரியில் பரபரப்பு-

கன்னியாகுமரியில் நேற்று சனிக்கிழமை இரவு கடல் 'திடீர்' என்று உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி இருந்தது. இதனால் கடலுக்கு அடியில் மேலும் படிக்க...