சபரிமலையில் இருந்து தபால் மூலம் பிரசாதம்

ஆசிரியர் - Editor II
சபரிமலையில் இருந்து தபால் மூலம் பிரசாதம்

சபரிமலையில் இருந்து விரைவு தபால் மூலம் பக்தர்களுக்கு பிரசாதம் அனுப்பி வைப்பு வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் தபால் நிலையங்கள் மூலமாக முன்பதிவு செய்யும் அய்யப்ப பக்தர்களுக்கு 520 ரூபா, 960 ரூபா, 1,760 ரூபா என 3 விதமாக பிரசாதங்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

கடந்த 15 நாட்களில் 208 பேர் பிரசாதங்களை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் ஒரு இலட்சத்து 34 ஆயிரத்து 800 வருவாயாக கிடைத்து உள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு