கஞ்சா போதையில் வீட்டிற்கு வந்த மாணவி!! -தாய் பொலிஸில் முறைப்பாடு-

ஆசிரியர் - Editor II
கஞ்சா போதையில் வீட்டிற்கு வந்த மாணவி!! -தாய் பொலிஸில் முறைப்பாடு-

கஞ்சா போதையில் வீட்டிற்கு வந்த தனது பாடசாலையில் கல்விகற்கும் மகள் தொடர்பில் அவரின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

திருப்பதி அடுத்த சந்திரகிரி பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி அங்குள்ள அரச பாடசாலையில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று பாடசாலை முடிந்து மாலை வீட்டிற்கு வந்ததும், உடனே வெளியில் சென்றுள்ளார். பின்னர் சுமார் 2 மணி நேரம் கழித்து போதையில் தள்ளாடியபடி வீட்டுக்கு வந்துள்ளார். 

இதைனை அவதானித்த தாயார் மகளுக்கு கஞ்சா விற்பனை செய்த பாடசாலைக்கு அருகில் உள்ள வியாபார நிலையத்திற்குச் சென்று சண்டை போட்டுள்ளார். அதற்கு அவர் உங்களுடைய மகள் தினமும் ஆண் நண்பர்களுடன் வந்து கஞ்சா அடித்துவிட்டு செல்வதாகவும், பணம் கொடுப்பதால் கஞ்சா கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து சிறுமியின் தாய் சந்திரகிரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு