வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் இன்று விடுதலை!!

ஆசிரியர் - Editor II
வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் இன்று விடுதலை!!

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் தொடர்ச்சியாக, வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் இன்று சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அதை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றி சிறைவாசம் அனுபவித்தார்கள். 

ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட நேற்று வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தால் நளினி மற்றும் 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த விடுதலை உத்தரவுக்கு அமைய அவர்கள் இன்று வேலூர் சிறியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு