Nalini

நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 பேரின் விடுதலைக்கு எதிராக மறு ஆய்வு மனு!! -இந்திய அரசு தாக்கல் செய்தது-

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்டோரை விடுதலை செய்ததற்கு மேலும் படிக்க...

உயிரிழந்த ராஜீவ்காந்தியின் குடும்பத்தினருக்காக வருந்துகிறேன்!! -விடுதுலையான நளினி உருக்கம்-

குண்டு வெடிப்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்காக வருந்துகிறேன் என்று விடுதலையான நளினி உருக்கம் மேலும் படிக்க...

வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் இன்று விடுதலை!!

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் தொடர்ச்சியாக, வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் இன்று சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.இந்திய மேலும் படிக்க...

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை செய்யக்கோரி நளினி மனு!! -மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்-

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு மீது மத்திய, மாநில அரசுகள் பதில் வழங்க வேண்டும் என்று உச்ச நீதுpமன்றம் மேலும் படிக்க...

விடுதலை கோரி உச்ச நீதிமன்றில் நளினி மேல்முறையீடு!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினி கைதாகி 30 வருடங்களுக்கு மேல் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தாயாரின் உடல்நிலை மேலும் படிக்க...