ராஜீவ் கொலை வழக்கில் 6 பேரும் விடுதலை!! -உச்சநீதிமன்றம் சற்று முன் அதிரடி தீர்ப்பு-

ஆசிரியர் - Editor II
ராஜீவ் கொலை வழக்கில் 6 பேரும் விடுதலை!! -உச்சநீதிமன்றம் சற்று முன் அதிரடி தீர்ப்பு-

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். 

இந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவு குற்றம்சாட்டப்பட்ட மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு