கடற்கரையில் பீர் குடித்து ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்!! -தட்டிக்கேட்ட பொலிஸார் மீதும் தாக்குதல்-

ஆசிரியர் - Editor II
கடற்கரையில் பீர் குடித்து ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்!! -தட்டிக்கேட்ட பொலிஸார் மீதும் தாக்குதல்-

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள  நேற்று முன்தினம் இரவு கடற்கரை வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள் மீது அமர்ந்தபடி இளம்பெண் ஒருவர் பீர் குடித்துக்கொண்டு இருந்தார். 

போதை தலைக்கேறியதால் திடீரென அந்த பெண் அங்கு ரகளையில் ஈடுபட்டார். இதனைக் கண்ட பொலிஸார் இளம்பெண்ணிடம் சென்று விசாரணை நடத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண் பொலிஸாரை ஆபாசமாக திட்டியதுடன் தான் குடித்துக்கொண்டு இருந்த பீர்பாட்டிலால் பொலிஸாரை பயங்கரமாக தாக்கினார். 

இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அவர் மீது பொது இடத்தில் தகராறு செய்தல், அரசு ஊழியரை வேலை செய்யாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு