இந்திய செய்திகள்
குவாஹாத்தியில் சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். ரூ.4,000 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமர் மோடி மேலும் படிக்க...
டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக காற்றின் தரம் மிக மிக மோசமான நிலையில் உள்ளது. ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கொட்டும் பனியால் மேலும் படிக்க...
விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து சங்கராபரணி ஆற்றின் பாலத்தில் மோதியதில் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர். சென்னையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற ஆம்பி பேருந்து மேலும் படிக்க...
அசாமின் ஹோஜாய் பகுதியில் சைராங் - டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு யானைக் கூட்டம் மோதியதில் 8 யானைகள் உயிரிழந்துள்ளது. இந்த விபத்தில் ஒரு குட்டி யானை மேலும் படிக்க...
பராமரிப்பாளர்கள் அந்த அறையின் அருகே சென்றபோது துர்நாற்றம் வீசி உள்ளது. உடனே அருகில் இருப்பவர்களை அழைத்து கதவை உடைத்துப் பார்த்தபோது சுவாமிநாதன் உள்ளிட்ட நான்கு மேலும் படிக்க...
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 1 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான 100 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியை மேலும் படிக்க...
விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல தற்காலிகமாக படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் விவேகானந்தர் மேலும் படிக்க...
தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் வியாழக்கிழமை மேலும் படிக்க...
சென்னையின் கே.கே.நகரில் தொழிலாளி கார்த்தி என்பவரை தாக்கி செல்போன் பறித்த மூவரை போலீசார் கைது செய்தனர். செல்போன் பறித்ததாக கல்லூரி மாணவர் எபினேசர் மற்றும் 2 மேலும் படிக்க...
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னையில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட வட மேலும் படிக்க...




