இந்திய செய்திகள்

ஆற்றுக்குள் அறுந்து வீழ்ந்த தொங்கு பாலம்!! -குஜராத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி-

குஜராத்தில் உள்ள தொங்குபாலம் திடீரென அறுந்து வீழ்ந்த சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மோர்பி மேலும் படிக்க...

திடீரென உள்வாங்கிய கடல் நீர்!! -அச்சத்தில் மக்கள்-

கேரள மாநிலம் - கோழிக்கோடு பகுதியில் கடல் நீர் திடீரென 50 மீற்றர் உள்வாங்கிய சம்பவம் அம்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு நைனாம் மேலும் படிக்க...

புறப்பட்ட தனியார் விமானத்தின் இயந்திரம் திடீரென தீப்பிடித்தது!! -அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்-

பெங்களூருக்கு புறப்பட்ட தனியார் விமானத்தின் இயந்திரத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இருப்பினும் குறித்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் மேலும் படிக்க...

பயங்கரவாத தாக்குதல் இந்தியாவில் அதிகரிக்கலாம்!! -மத்திய உளவுத்துறை எச்சரிக்கை-

இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்கலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்ட விரோத பண பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு மேலும் படிக்க...

இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு பயங்கரவாதியை சந்தித்தது உண்மை!! -கோவை கார் வெடிப்பு விசாரணையில் திடுக்கிடும் தகவல்-

கோவை கார் வெடித்த சம்பவத்தில் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருவது பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றன. இதன்படி இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியை மேலும் படிக்க...

இந்திய மீனவர்கள் கைது விவகாரம்!! -இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும்-

தமிழக மீனவர்களை தாக்குவதோ, அத்துமீறி கைது செய்வதை நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேலும் படிக்க...

கேரளாவில் மீள பரவும் பறவை காய்ச்சல்!! -20,471 வாத்துக்களை உடனடியாக கொல்ல உத்தரவு-

கேரளாவில் மீண்டும் பறவை காய்ச்சல் மீண்டும் பரவிவரும் நிலையில் அடையாளம் காணப்பட்ட பண்ணையில் உள்ள 20,471 வாத்துக்களை உடன் கொல்லுமாறு மேலும் படிக்க...

கோவை கார் வெடிப்பு சம்பவம்!! -என்.ஐ.ஏ விசாரிக்க ஸ்டாலின் பரிந்துரை-

கோவை உக்கடத்தில் நடந்த சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசாங்கத்திற்கு பரிந்துரை மேலும் படிக்க...

கோவையில் 5 இடங்களில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம்!! -பொலிஸ் பரபரப்பு தகவல்-

கோவையில் தீபாவளி பண்டிகையின்போது பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக பெலிஸார் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளனர். கோவை கோட்டை மேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் மேலும் படிக்க...

காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜூன கார்கே

இந்திய அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலி; வெற்றி பெற்று காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தெரிவு செய்யப்பட்டுள்ளார். குறித்த மேலும் படிக்க...