SuperTopAds

இந்திய செய்திகள்

திருத்தணி முருகன் கோயிலில் மறைந்த வள்ளி யானைக்கு ரூ.49.50 லட்சத்தில் மணிமண்டபம்-விரைவில் திறப்பு விழா

திருத்தணி முருகன் கோயிலில் இறந்த வள்ளி என்று அழைக்கப்பட்ட யானைக்கு ரூ.49.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட யானை சிற்பத்துடன் கூடிய மணிமண்டபம் பணிகள் முடிந்த மேலும் படிக்க...

வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம் தகவல்

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழத்தில் வடகிழக்கு மேலும் படிக்க...

எஸ்ஐஆர் பணி புறக்கணிப்பு உத்தர பிரதேசத்தில் 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்-60 பிஎல்ஓக்கள் மீது வழக்கு பதிய உத்தரவு

உபியில் சிறப்பு தீவிர திருத்த பணியை புறக்கணித்த 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் 60 பிஎல்ஓக்கள் மீது வழக்கு பதிய கலெக்டர் மேலும் படிக்க...

இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளான முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்

இந்தியாவின் சேலம் மாவட்டத்திலுள்ள ராஜ முருகன் கோவிலில் 56 அடி உயரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முருகன் சிலையொன்று அமைக்கப்பட்டது.  இந்த முருகன் சிலையின் மேலும் படிக்க...

சென்னை- ஐதராபாத் இடையே புல்லட் ரயில் சேவை...

ஐதராபாத் இடையே புல்லட் ரயில் சேவை தொடர்பான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் தெற்கு மத்திய ரயில்வே அளித்துள்ளது. இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் மேலும் படிக்க...

இந்தியா- இஸ்ரேல் வர்த்தக ஒப்பந்தம் இரண்டு கட்டமாக அமல்படுத்தப்படும்-ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

ஆரம்பகால ஆதாயங்களை வழங்குவதற்காக இந்தியாவும், இஸ்ரேலும் முன்மொழியப்பட்ட தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை இரண்டு கட்டங்களாக செயல்படுத்துவது குறித்து பரிசீலனை மேலும் படிக்க...

இந்திய பெண்ணை கரம்பிடித்த ஜீவன் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  திருமண பந்தத்தில் மேலும் படிக்க...

தாய்ப்பாலில் யுரேனியம் கலப்பு-ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் பீகார் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பாலில் அபாயகரமான அளவில் யுரேனியம் இருப்பது அண்மைய ஆய்வில் மேலும் படிக்க...

சபரிமலை தங்க கொள்ளை வழக்கு - சாட்சியாக மாறும் நடிகர் ஜெயராம்?

சபரிமலை தங்க கொள்ளை வழக்கில் நடிகர் ஜெயராம் சாட்சியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஸ்ரீதர்ம சாஸ்தா கோவிலுக்குச் மேலும் படிக்க...

வங்கக்கடலில் உருவாகிறது மற்றுமொரு புயல்..

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (23) காலை 5.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் நிலைக்கொண்டுள்ளது. இது நாளை ஆழ்ந்த மேலும் படிக்க...

//let deferredPrompt; // //window.addEventListener('beforeinstallprompt', function(event) { // // Prevent Chrome 67 and earlier from automatically showing the prompt // event.preventDefault(); // // Stash the event so it can be triggered later. // deferredPrompt = event; //}); // Installation must be done by a user gesture! Here, the button click /* if(btnAdd) { btnAdd.addEventListener('click', (e) => { // hide our user interface that shows our A2HS button btnAdd.style.display = 'none'; // Show the prompt deferredPrompt.prompt(); // Wait for the user to respond to the prompt deferredPrompt.userChoice .then((choiceResult) => { if (choiceResult.outcome === 'accepted') { console.log('User accepted the A2HS prompt'); } else { console.log('User dismissed the A2HS prompt'); } deferredPrompt = null; }); }); } */ //$('a.logo-link').append('
');