SuperTopAds

இந்திய செய்திகள்

நாகபாம்புடன் செல்பி எடுத்த போது திடீரென நேர்ந்த விபரீதம்!! -பிறந்தது இளைஞரின் உயிர்-

நாகபாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இந்தியாவின் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டா மேலும் படிக்க...

இந்திய குடியரசு தின அணிவகுப்பில் "தமிழ்நாடு வாழ்க" என்ற வாசகத்துடன் வந்த அலங்கார ஊர்தி

சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றிய பின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின், இராணுவம், கடற்படை மேலும் படிக்க...

சிவனுக்கு காணிக்கையாக உயிருள்ள நண்டுகளை படைக்கும் பக்தர்கள்!!

பெரும்பாலும் ஆலயங்களில் பணம், பொன், முடி, பழங்கள் என பல்வேறு விதமான பொருள்களை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்துவர்.ஆனால் குஜராத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் உயிருள்ள மேலும் படிக்க...

பணத்தாள்களை எண்ணத் தவறிய மணமகன்!! -திருமணத்தை நிறுத்திய மணப்பெண்-

இந்தியாவில் மணமகன் பணத் தாள்களை எண்ணத் தவறியதால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய அதிர்ச்சியூட்டும் சம்பவம் பதிவாகியுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் பரூகாபாத் மேலும் படிக்க...

சபரிமலையில் குவிந்த உண்டியல் காணிக்கை!! -எண்ணி முடிக்க மேலும் 10 நாட்கள் ஆகுமாம்-

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடா வருடம் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த மேலும் படிக்க...

துணிவு படம் பார்த்து வங்கியில் கொள்ளை முயற்சி!! -பொது மக்களிடம் மாட்டிய கொள்ளையர்களுக்கு நடந்த துயர சம்பவம்-

இந்தியாவின் திண்டுக்கல் தாடிக்கொம்பு வீதியில் உள்ள வங்கியில் பட்டப்பகலில் ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளை அடிக்கும் முயற்சி அரங்கேறியுள்ளது. இதன்போது வங்கி மேலும் படிக்க...

இந்திய தமிழகத்தில் இலங்கை தமிழர் மரணம்!! -உறவினர் வீட்டிற்கு சுற்றுலா விசாவில் சென்ற போது சம்பவம்-

இந்தியாவின் தமிழகத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற இலங்கை தமிழர் உயிரிழந்துள்ளார்.இலங்கையை சேர்ந்த வேல்வரதன் (வயது 45) என்பவர் சுற்றுலா விசாவில் திருச்சி மேலும் படிக்க...

மனைவியுடன் கோபம்!! -தனது பிறப்புறுப்பை வெட்டிய கணவன்-

இந்தியாவின் பீகாரில் வீட்டிற்கு வர மனைவி மீது ஆத்திரமடைந்த கணவன், தனது பிறப்புறுப்பை வெட்டிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீகாரில், மேலும் படிக்க...

17 வயது மாணவியை ஒரு இலட்சத்திற்கு வாங்கி திருமணம் செய்த முதியவர்!! -பொலிஸார் செய்த அதிரடி செயல்-

இந்தியாவின் - மும்பை விக்ரோலி பார்க்சைட் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியை ஒரே இலட்சத்திற்கு வாங்கி திருமணம் செய்த 50 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த சில மேலும் படிக்க...

10 நாட்களில் திருமணம்!! -19 வயது பெண் எடுத்த விபரீத முடிவு-

இந்தியா - தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் சமையலை கற்றுக்கொள்ளுமாறு தாய் கூறியதால் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.திருநெல்வேலி மேலும் படிக்க...