இந்திய குடியரசு தின அணிவகுப்பில் "தமிழ்நாடு வாழ்க" என்ற வாசகத்துடன் வந்த அலங்கார ஊர்தி

ஆசிரியர் - Editor II
இந்திய குடியரசு தின அணிவகுப்பில்

சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றிய பின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். 

பின், இராணுவம், கடற்படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து, பாடசாலை, மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

இதனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இறுதியாக நடைபெற்ற அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகள் கண்களுக்கு விருந்தளித்தன. இந்த அணிவகுப்பில் "தமிழ்நாடு வாழ்க" என்ற வாசகத்துடன் கூடிய அலங்கார ஊர்தி இடம்பெற்றிருந்தன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு