SuperTopAds

இந்திய செய்திகள்

ஆற்றின் பாலத்தில் பேருந்து மோதி விபத்து- 35 பேர் படுகாயம்

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து சங்கராபரணி ஆற்றின் பாலத்தில் மோதியதில் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர். சென்னையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற ஆம்பி பேருந்து மேலும் படிக்க...

அசாமில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு யானைக் கூட்டம் மீது மோதியதில் 8 யானைகள் உயிரிழப்பு

அசாமின் ஹோஜாய் பகுதியில் சைராங் - டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு யானைக் கூட்டம் மோதியதில் 8 யானைகள் உயிரிழந்துள்ளது. இந்த விபத்தில் ஒரு குட்டி யானை மேலும் படிக்க...

திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை - வெளியான அதிர்ச்சி தகவல்

பராமரிப்பாளர்கள் அந்த அறையின் அருகே சென்றபோது துர்நாற்றம் வீசி உள்ளது. உடனே அருகில் இருப்பவர்களை அழைத்து கதவை உடைத்துப் பார்த்தபோது சுவாமிநாதன் உள்ளிட்ட நான்கு மேலும் படிக்க...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 100 கிலோ கஞ்சா தூத்துக்குடியில் மீட்பு

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 1 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான 100 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியை மேலும் படிக்க...

விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து-வெளியான தகவல்

விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல தற்காலிகமாக படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் விவேகானந்தர் மேலும் படிக்க...

ஸ்டாலின் முதல் சீமான் வரை

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் வியாழக்கிழமை மேலும் படிக்க...

தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு - மூவர் கைது...

சென்னையின் கே.கே.நகரில் தொழிலாளி கார்த்தி என்பவரை தாக்கி செல்போன் பறித்த மூவரை போலீசார் கைது செய்தனர். செல்போன் பறித்ததாக கல்லூரி மாணவர் எபினேசர் மற்றும் 2 மேலும் படிக்க...

வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்_ சென்னையில் 7 விமானங்கள் ரத்து

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னையில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட வட மேலும் படிக்க...

சென்னையில் சுவாசிக்கும் காற்று 4 தம் அடிக்கிறதுக்கு சமம்-அபாயகரமான அளவுக்கு உயர்ந்த காற்று மாசு

சென்னையில் காற்று மாசு மிகவும் மோசமடைந்து வருவதால் ஒரு நாளைக்கு 4 சிகரெட்டை புகைக்கும்போது ஏற்படும் பாதிப்பை மக்கள் அனுபவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி, மேலும் படிக்க...

பெருந்துறையில் விஜய் இன்று பிரசாரம்-வெளியான தகவல்

தவெக தலைவர் விஜய், அனைத்து மாவட்டங்களிலும் வாகன பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதில், கரூர் மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 மேலும் படிக்க...