இந்திய செய்திகள்

இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்களுக்குள் 14 வயது சிறுவனும் உள்ளடக்கம்!

இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்களுக்குள் 14 வயது சிறுவனும் உள்ளடக்கம்! மேலும் படிக்க...

ஆபாச வீடியோவை பார்த்து 7 வயது சிறுமியை வன்புணர்ந்த 10 வயது சிறுவன்!!

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் 10 வயது சிறுவன் ஒருவர் ஆபாச வீடியோவை பார்த்து 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கும் அதிர்ச்சி சம்பவம் மேலும் படிக்க...

அரச வைத்தியசாலையில் அனுமதிக்க மறுப்பு!! -வீட்டில் இரட்டை குழந்தை பெற்ற தாயும் குழந்தைகளும் பரிதாப பலி-

கர்நாடகாவில், பிரசவ வலியில் துடித்த தமிழகத்தைச் சேர்ந்த ஏழைப் பெண்ணுக்கு அரசாங்க வைத்தியசாலையில் அனுமதி மறுக்கப்பட்டதால், வீட்டிற்கு திரும்பி, இரட்டை மேலும் படிக்க...

சாரதி தூங்கியதால் பேருந்து மீது மோதிய கார்!! -11 பேர் உடல் நசுங்கி பலி-

சாரதி தூங்கியதால் பேருந்து மீது கார் மோதி பயங்கர விபத்து நடந்துள்ளது. இக் கோர சம்பவத்தில் 11 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகியுள்ளனர். மத்தியப் பிரதேசம் மேலும் படிக்க...

கூலிப்படைக்கு 8 இலட்சம் ரூபா கொடுத்து மகனை கொலை செய்த பெற்றோர்!! -காட்டிக்கொடுத்த கார்-

ஹைதராபாத்தில் மதுபோதையில் தம்மை துன்புறுத்திய காரணத்திற்காக ஒரே மகனை கூலிப்படைக்கு 8 இலட்சம் ரூபா கொடுத்து பெற்றோர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை மேலும் படிக்க...

பாலத்தின் கேபிளை மாற்றாது வர்ணம் பூசி மறைத்த ஒப்பந்ததாரர்!! -141 பேரை காவுகொண்ட கோர விபத்துக்கான காரணம் வெளியானது-

தனியார் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் தொங்கு பாலத்தை தாங்கி பிடிக்கும் முக்கிய கேபிள்களை மாற்றாமல் வர்ணம் மட்டும் பூசி புதுப்பிக்கப்பட்டது போல மாற்றியுள்ளமை மேலும் படிக்க...

தன்னை கடித்த நாகபாம்பை கடித்து குதறிய சிறுவன்

ஜாஸ்பூர் மாவட்டம் சத்தீஸ்கர் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தீண்டிய நாகப்பாம்பை அந்த சிறுவனே கடித்து கொன்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட மேலும் படிக்க...

குஜராத பாலம் விபத்து!! -மாநிலம் முழுவதும் இன்று துக்க நாள் அனுஸ்ரிப்பு-

குஜராத் பால விபத்தில் உயிரிழந்தவர்களை அஞ்சலிக்கும் வகையில் இன்று புதன்கிழமை மாநிலம் முழுவதும் துக்க நாள் அனுஸ்ரிக்கப்பட்டது. குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மேலும் படிக்க...

காதலனுக்கு விஷம் வைத்து கொலை செய்த காதலி!! -பொலிஸாரையும் மிரளவைத்தால் பரபரப்பு-

இளம் பெண் ஒருவர் தனது காதலனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளா, பாறசாலை முறியன் கரை மேலும் படிக்க...

7 மாதங்களாக கோமாவில் இருந்த பெண்ணுக்கு குழந்தை!!

புதுடில்லியில் கடந்த ஏழு மாதங்களாக 'கோமா' நிலையில் இருந்த உத்தர பிரதேச பெண்ணுக்கு, புதுடில்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் பெண் குழந்தை பிறந்தது.உத்தர பிரதேச மேலும் படிக்க...