SuperTopAds

இந்திய செய்திகள்

குழந்தை பெற சாமியார் கூறிய அறிவுரை!! -மனைவியை அகோரி பயிற்சியில் ஈடுபட வைத்த கணவர், மாமியார்-

இந்தியாவின் மகாராஷ்டிராவில் குழந்தை பெறுவதற்காக பெண்ணொருவரை சாமியாரின் அறிவுரையின் பேரில் கொடுமைப்படுத்திய கணவன் மற்றும் மாமியார் பொலிஸாரினால் கைது மேலும் படிக்க...

மகளை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தாய்!! -காதலனுடன் இணைந்து வெறிச் செயல்-

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் தாயே தன்னுடைய 3 வயது மகளை கொலை செய்து, காதலனின் உதவியுடன் ஓடும் ரயிலில் இருந்து உடலை வீசி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை மேலும் படிக்க...

பல கோடி சொத்துக்களை உதறி தள்ளி துறவியான 9 வயது சிறுமி

இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியின் 9 வயது மகள் தீட்சை பெற்று துறவியான சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகின் பழமையான வைர மேலும் படிக்க...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!! -26 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு-

பொங்கல் பண்டிகையை அடுத்து உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் மேலும் படிக்க...

ஜல்லிக்கட்டில் காளை குத்தி இளைஞர் பலி!! -கதறும் தாய்-

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கி 3 ஆவது இடத்தில் இருந்த இளைஞர் காளை முட்டியதில் உயிரிழந்துள்ளர்.உலக புகழ்பெற்ற பாலமேடு மேலும் படிக்க...

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பம்!!

புகழ்பெற்ற மதுரை - பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. குறித்த ஜல்லிக்கட்டு போட்டி மாட்டுப்பொங்கல் இன்று மஞ்சள் மலை மேலும் படிக்க...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 23 காளைகளை அடக்கிய இளைஞர்!! -மாணவி ஒருவரின் காளையையும் அடக்கி வென்ற பரிசை அவருக்கே வழங்கினார்-

தமிழ்நாடு மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 45 பேர் காயமடைந்துள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 9 ஆம் சுற்று நிறைவில் மொத்தம் 578 காளைகள் மேலும் படிக்க...

பாலியல் வீடியோ அழைப்பு வலையில் சிக்கி 2.7 கோடி இழந்த தொழிலதிபர்

இந்தியாவின் குஜராத் தொழிலதிபர் ஒருவர் 'செக்ஸ்ட்ராஷன்' எனும் ஓன்லைன் பாலியல் வீடியோ அழைப்பு வலையில் சிக்கி 2.69 கோடி ரூபாயை இழந்துள்ளார்.புதுப்பிக்கத்தக்க மேலும் படிக்க...

சொந்த பிள்ளைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை!! -மனைவியையும் கொன்ற கொடுமை-

லண்டனில் மனைவி மற்றும் பிள்ளைகளை கொலை செய்த இந்தியரான தந்தை மீது 3 கொலை வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தனது பிள்ளைகள் இருவரையும் அந்த தந்தை மேலும் படிக்க...

செல்வந்தர் ஆவதற்காக நரபலி பூஜை!! - 9 வயது சிறுவன் தலை வெட்டி கொலை-

இந்தியாவில் செல்வந்தர் ஆவதற்காக நடத்தப்பட்ட நரபலி சடங்கில் 9 வயது சிறுவனின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை மேலும் படிக்க...