வீட்டு வேலை செய்த ஏழை பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்!! -ஒரே இரவில் கோடீஸ்வரியானார்-

ஆசிரியர் - Editor II
வீட்டு வேலை செய்த ஏழை பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்!! -ஒரே இரவில் கோடீஸ்வரியானார்-

இந்தியாவில் வீடுகளுக்கு சென்று பாத்திரம் கழுவி, துணிகளை துவைத்து கிடைக்கும் குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்த ஏழை பெண் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த புதுல் ஹரி என்னும் நடுத்தர வயது பெண்ணின் கணவர் கூலி வேலை செய்து வருகின்றனர். மேலும் உடல்நிலை சரியில்லாத மகனின் மருத்துவ செலவுக்கும், மகளின் திருமண செலவுக்கும் பணமில்லாமல் அந்த தம்பதியினர் தவித்து வந்தனர், இதன் காரணமாக பல இடங்களில் கடன் வாங்கியிருந்தனர்.

இதையடுத்து குடும்பத்தை காப்பாற்ற புதுல் சில வீடுகளில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அரசு லொட்டரி டிக்கெட்டை புதுல் 30 ரூப கொடுத்து அண்மையில் வாங்கிய நிலையில் அதற்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

இவ்வளவு பெரிய பரிசை வென்றதும் அச்சத்திலும், பீதியிலும் என்ன செய்வது என தெரியாமல் புதுல் உறைந்து போயுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு