இந்திய செய்திகள்

கொலை செய்வது எப்படி? -கூகுளில் தேடி மனைவியை கொன்ற கணவன்-

கொலை செய்வது எவ்வாறு? என்று கூகுளில் தேடிப்பார்த்து தனது மனைவியைக் கொலை செய்த நபரை கைது செய்யப்பட்டதாக உத்தரப் பிரதேச பொலிஸார் தெரிவித்தனர்.இந்திய மாநிலம் மேலும் படிக்க...

கர்ப்பிணி மனைவியை அடிவயிற்றில் எட்டி உதைத்த கொடூர கணவர்!! -கருக்கலைந்து உயிரிழந்த பரிதாபம்-

இந்தியாவின் தமிழகத்தில் கர்ப்பிணி மனைவியை கணவர் கால்களால் எட்டி உதைத்ததில் அவரின் கரு கலைந்து மரணமடைந்த துயர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் மேலும் படிக்க...

உயிரிழந்த மோடியின் தாயார் உடல் தகனம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 99), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை மேலும் படிக்க...

ஆங்கிலத்தில் சரியாக உச்சரிக்காத 5 வயது குழந்தை!! -அடித்து கையை முறித்த டியூஷன் ஆசிரியர் கைது-

ஆங்கிலத்தில் கிளி என்ற வார்த்தையை உச்சரிக்க முடியாத 5 வயது பெண் குழந்தையை அடித்து காய் எலும்பை முறித்த ஆசிரியர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.இந்திய மத்திய மேலும் படிக்க...

சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்!! -6 பேர் கைது-

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சம்பவத்தன்று கத்தியை காட்டி மிரட்டி கடத்தி மேலும் படிக்க...

கல்லூரி மாணவி கழுத்து அறுத்து கொலை!! -இளைஞர் தப்பியோட்டம்-

இந்தியாவின் திருவனந்தபுரத்தை அடுத்த வர்க்கலை, வடசேரிகோணத்தை சேர்ந்த சங்கீதா என்னும் கல்லூரி மாணவி நேற்று இரவு வீட்டில் இருந்தார். நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்கு மேலும் படிக்க...

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இவ்வருடம் 223 கோடி வருமானம்

இவ் வருடம் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் அலைமோதியது. நேற்று மாலையில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதற்கிடையே மேலும் படிக்க...

இணையத்தில் மகளின் ஆபாச வீடியோ!! -தட்டிக்கேட்ட தந்தையை ஒரு குடும்பமே அடித்துக் கொன்ற கொடூரம்-

இந்தியாவின் குஜராத்தில் மகளின் ஆபாச காணொளி தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்த தந்தையான இராணுவ வீரர் அடித்தே கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை மேலும் படிக்க...

உள்ளாடையில் தங்கத்தை கடத்திய பெண்!! -விமான நிலையத்தில் கைது-

துபாயில் இருந்து உள்ளாடையில் ஒரு கிலோ தங்கத்தை மறைத்து கடத்தி வந்த 19 வயது இளம்பெண் கேரளாவின் கரிப்பூர் விமான நிலையத்தில் வைத்து கைது மேலும் படிக்க...

யாழ்.காங்கேசன்துறை - காரைக்கால் படகுசேவை ஜனவரியில் ஆரம்பிக்கப்படாது! ஆயத்தப் பணிகள் பூர்த்தியடையவில்லையாம்...

யாழ்.காங்கேசன்துறை - காரைக்கால் படகுசேவை ஜனவாியில் ஆரம்பிக்கப்படாது! ஆயத்தப் பணிகள் பூா்த்தியடையவில்லையாம்... மேலும் படிக்க...