SuperTopAds

இந்திய செய்திகள்

3 பாம்புகளுடன் மருத்துவமனைக்கு வந்த நபர்., அலறிய ஊழியர்கள்

பீகாரில் பாம்பு கடிக்கு ஆளான பாம்பு பிடிவீரர், தன்னை கடித்த பாம்பு எதுவென தெரியாததால், 3 பாம்புகளை எடுத்து கொண்டு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு மேலும் படிக்க...

உத்தராகண்டில் லேசான நிலநடுக்கம்

உத்தராகண்ட் மாநிலம் பாகேஸ்வர் பகுதியில் காலை 7.25 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5ஆக மேலும் படிக்க...

தமிழகத்தில் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை., மாணவர்கள் குஷி

தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை வருகிற 15-ஆம் தேதியும், மாட்டுப் பொங்கல் 16-ஆம் தேதியும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை, மேலும் படிக்க...

மீண்டும் விஜய்யிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டம்: சொகுசு ஹோட்டலில் அவசர சந்திப்பு

கரூர் சம்பவம் தொடர்பில் தவெக தலைவர் விஜய்யிடம் இன்று நடைபெறுவதாக இருந்த சிபிஐ விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதற்கமைய,பொங்கல் பண்டிகைக்கு பின் மீண்டும் மேலும் படிக்க...

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் : புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு

பொங்கல் பண்டிகை, தொடர் விடுமுறையையொட்டி சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். இதனை பயன்படுத்தி ஆம்னி மேலும் படிக்க...

உணவு சமைக்காததால் ஆத்திரம்., தந்தை செய்த விபரீத செயல்

விழுப்புரம் அருகேயுள்ள கண்டமானடி கிராமத்தில் வசிக்கும் பாபு என்பவர், கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி மது போதையில் வீட்டிற்கு சென்று தனது இரண்டாவது மகள் வைஷ்னவியிடம் மேலும் படிக்க...

ஒற்றை யானை அட்டகாசம் : 9 நாட்களில் 20 பேர் பலி - அச்சத்தில் மக்கள்!

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 9 நாட்களில் ஒற்றை யானை தாக்கியதில் 20 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில் மேலும் படிக்க...

தூய்மை பணியாளர்களின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

சென்னை அம்பத்தூரில் உள்ள உழைப்போர் உரிமை இயக்கம் அலுவலகத்தில் மூன்றாவது கட்டமாக உண்ணாவிரதம் இருந்து வரும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர் சேகர்பாபு மேலும் படிக்க...

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற பெயருடைய நிறுவனம், தனது புகைப்படம், பெயர், உலகநாயகன் என்ற படத்தையும், தனது பிரபல வசனத்தையும் தனது அனுமதியின்றி பயன்படுத்தி, மேலும் படிக்க...

செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு புது ரூல்ஸ்

செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது மென்பொருள் மூலக்குறியீடுகளை பகிர வேண்டும் என புதிய விதிமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.நாட்டின் பாதுகாப்பு கருதி, மேலும் படிக்க...