இந்திய செய்திகள்

கொரோனாக்கு பாய்ந்து 3 வருடங்களாக வீட்டு அறைக்குள் முடங்கியிருந்த தாய்யும், மகளும்!! -கதவை உடைத்து மீட்ட பொலிஸ்-

கொரோனா தங்களை தாக்கி விடும் என்ற அச்சத்தில் வீட்டு அறைக்குள் சென்று பூட்டிக் கொண்ட தாயும் மகளும் 3 வருடங்களுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளனர்.ஆந்திர மாநிலம் மேலும் படிக்க...

அர்ஜென்டினா, பிரான்ஸ் சீருடை அணிந்த புதுமண தம்பதி

கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் அர்ஜென்டினா-பிரான்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்று கோப்பையை மேலும் படிக்க...

கணவரை கொலை செய்த மனைவி!! -கொலையை மறைக்க சடலத்துடன் படுத்துறங்கிய மனைவி-

மதுபோதையில் வீட்டிற்கு வந்து வாக்குவாதம் செய்த கணவரை கொலை செய்த மனைவி, அதை மறைக்க அவரது அருகிலேயே படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்தியாவின் மேலும் படிக்க...

அர்ஜென்டினா வெற்றி!! -1,000 பேருக்கு பிரியாணி வழங்கிய ரசிகர்-

இந்தியாவில் ஏனைய மாநிலங்களை விடவும் கால்பந்து விளையாட்டை கேரள ரசிகர்கள் மிகவும் விரும்புவார்கள். இதனால் காலபந்தாட்டத்தில் பிரபலமிக்க வீரர்களான மெஸ்சி, மேலும் படிக்க...

யாழ்.காங்கேசன்துறை - புதுச்சோி இடையில் கப்பல் சேவை அடுத்த மாதம் ஆரம்பம்!

யாழ்.காங்கேசன்துறை - புதுச்சோி இடையில் கப்பல் சேவை அடுத்த மாதம் ஆரம்பம்! மேலும் படிக்க...

கடற்கரையில் பீர் குடித்து ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்!! -தட்டிக்கேட்ட பொலிஸார் மீதும் தாக்குதல்-

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள  நேற்று முன்தினம் இரவு கடற்கரை வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள் மேலும் படிக்க...

இறந்ததாக கருதி தந்தைக்கு பால் ஊற்றிய மகன்!! -திடீரென எழுந்ததால் அதிர்ச்சி-

தமிழகம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலம்பட்டி முரண்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 60) என்பவர் இதயம் மற்றும் நுரையீரல் மேலும் படிக்க...

பாலியல் சீண்டலில் இருந்து தப்பிக்க மின்சார காலணி!! -பாடசாலை மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு-

இந்தியாவின் கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர், பாலியல் வன்முறையில் இருந்து தப்பித்துச் செல்லும் வகையிலான மின்சார காலணியை கண்டுபிடித்துள்ளார்.பெண்கள் மேலும் படிக்க...

வங்கக்கடலில் மற்றுமொரு காற்றழுத்த புதிய தாழ்வுப் பகுதி

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக 19 ஆம் திகதியன்று தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது மேலும் படிக்க...

விளையாட்டின் தலைநகராக தமிழகத்தை மாற்றுவேன்!! -அமைச்சராக பதவியேற்ற உதயநிதி சபதம்-

தமிழகத்தை விளையாட்டின் தலைநகராக மாற்றுவேன் என்று தமிழக சட்டசபையின் புதிய அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் சபதம் எடுத்துள்ளார். தமிழக அமைச்சரவையின் இளைஞர் மேலும் படிக்க...