இந்திய செய்திகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 23 காளைகளை அடக்கிய இளைஞர்!! -மாணவி ஒருவரின் காளையையும் அடக்கி வென்ற பரிசை அவருக்கே வழங்கினார்-

தமிழ்நாடு மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 45 பேர் காயமடைந்துள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 9 ஆம் சுற்று நிறைவில் மொத்தம் 578 காளைகள் மேலும் படிக்க...

பாலியல் வீடியோ அழைப்பு வலையில் சிக்கி 2.7 கோடி இழந்த தொழிலதிபர்

இந்தியாவின் குஜராத் தொழிலதிபர் ஒருவர் 'செக்ஸ்ட்ராஷன்' எனும் ஓன்லைன் பாலியல் வீடியோ அழைப்பு வலையில் சிக்கி 2.69 கோடி ரூபாயை இழந்துள்ளார்.புதுப்பிக்கத்தக்க மேலும் படிக்க...

சொந்த பிள்ளைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை!! -மனைவியையும் கொன்ற கொடுமை-

லண்டனில் மனைவி மற்றும் பிள்ளைகளை கொலை செய்த இந்தியரான தந்தை மீது 3 கொலை வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தனது பிள்ளைகள் இருவரையும் அந்த தந்தை மேலும் படிக்க...

செல்வந்தர் ஆவதற்காக நரபலி பூஜை!! - 9 வயது சிறுவன் தலை வெட்டி கொலை-

இந்தியாவில் செல்வந்தர் ஆவதற்காக நடத்தப்பட்ட நரபலி சடங்கில் 9 வயது சிறுவனின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை மேலும் படிக்க...

வீட்டு வேலை செய்த ஏழை பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்!! -ஒரே இரவில் கோடீஸ்வரியானார்-

இந்தியாவில் வீடுகளுக்கு சென்று பாத்திரம் கழுவி, துணிகளை துவைத்து கிடைக்கும் குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்த ஏழை பெண் ஒரே இரவில் கோடீஸ்வரர் மேலும் படிக்க...

நாய் குரைத்ததால் ஏற்பட்ட தகராறு!! -பெண் ஒருவர் அடித்துக் கொலை-

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் நாய் குறைத்ததால் ஏற்பட்ட தகராறில் பெண்ணொருவர் அடித்துக் கொல்லப்பட்ட கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.உத்தர மேலும் படிக்க...

பாடசாலை மதிய உணவில் பாம்பு!! -வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்-

இந்தியாவின் மேற்குவங்கம் மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் பாம்பு விழுந்த உணவை உட்கொண்ட 30 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு மேலும் படிக்க...

5 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 15 வயது சிறுவன்!! -பாடசாலையில் நடந்த கொடுமை-

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் உள்ள பாடசாலை வளாகத்தில் 5 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக 15 வயது சிறுவனை பொலிஸார் கைது மேலும் படிக்க...

பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்ட நபர்!! -வீதியில் வழிமறித்து தாக்கிய 59 பெண்கள்-

கேரள மாநிலம் திருச்சூரில் மாவட்டத்தில் பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நபர் மீது 59 பெண்கள் சேர்ந்து தாக்குதல் மேலும் படிக்க...

வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய உடனே மொத்த குடும்பமும் தற்கொலை!!

இந்தியாவின் கேரளாவை சேர்ந்த மொத்த குடும்பமும் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவனந்தபுரத்தை சேர்ந்த மேலும் படிக்க...