SuperTopAds

இந்திய செய்திகள்

இந்திய வீராங்கனைகளுக்கு திடீர் ஊதிய உயர்வு...

இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி உள்நாட்டு கிரிக்கெட்டில் மேலும் படிக்க...

ஜனாதிபதியை சந்திக்கிறார் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர்

இலங்கை வந்துள்ள இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார். இன்று (23) முற்பகல் இச்சந்திப்பு மேலும் படிக்க...

தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னை அடுத்த தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கட்டுமானப் பணியின்போது டிச.18ம் தேதி மின்சாரம் தாக்கி அன்பு மேலும் படிக்க...

முதுமலை வனப்பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன் காணாமல்போன யானையை பிடிக்க குழு அமைப்பு...

முதுமலை வனப்பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன் காணாமல்போன யானையை பிடிக்க குழு அமைக்கப்பட்டது. காணாமல்போன ரிவால்டோ என்ற யானையை பிடிக்க தனி குழு அமைத்து மேலும் படிக்க...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி ஜன.12ம் தேதி நேரில் ஆஜராகுமாறு ஐகோர்ட் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி ஜன.12ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.நெல்லை சுத்தமல்லி காவல் நிலையத்தில் 2014ல் மேலும் படிக்க...

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்ல அனைவருக்கும் அனுமதி அளித்தது மாவட்ட நிர்வாகம்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம்அனைவருக்கும் அனுமதி அளித்துள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மேலும் படிக்க...

சபரிமலை தங்​கம் திருட்டு- தொழில​திபர் உட்பட இருவர் கைது

சபரிமலை தங்​கம் திருட்டு வழக்​கில் சென்னையைச் சேர்ந்த தொழில​திபர் உட்பட இரண்டு பேர் கைது செய்​யப்​பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கேரளாவின் மேலும் படிக்க...

கோயம்பேடு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சென்டர் மீடியனில் மோதி விபத்து

பூந்தமல்லி-திருவள்ளூர் வழித்தடத்தில் செல்லும் சென்னை மாநகரப் பேருந்து, கோயம்பேடு மெட்டுக்குளம் சந்திப்பு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மேலும் படிக்க...

டிட்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி மாதம் நடைபெறும் என அண்ணா பல்கலை. அறிவிப்பு

டிட்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி மாதம் நடைபெறும் என அண்ணா பல்கலை. அறிவிக்கப்பட்டுள்ளது. நவ.24, 28, 29 டிச.2, 3ம் தேதியில் நடைபெறவிருந்த மேலும் படிக்க...

பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39-க்கு விற்பனை...

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.39 மேலும் படிக்க...