இந்திய செய்திகள்

வைத்தியசாலை வர முடியாமல் வலியில் துடித்த கர்ப்பிணி பெண்!! -வாட்ஸ்அப் அழைப்பில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள்-

காஷ்மீரில் ஏற்பட்டிருக்கும் கடும் பனிப்பொழிவு காரணமாக தொலைதூர கிராமத்தில் மாட்டிக்கொண்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு, வாட்ஸ்அப் அழைப்பின் மூலம் குழந்தையைப் மேலும் படிக்க...

ஆதாரம் இல்லாமல் பழ.நெடுமாறன் கூறமாட்டார்!! -பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி என்கிறார் முத்தரசன்-

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் மேலும் படிக்க...

பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருக்கிறார்! பழ நெடுமாறன் மீண்டும் பரபரப்பு பேச்சு...

பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருக்கிறாா்! பழ நெடுமாறன் மீண்டும் பரபரப்பு பேச்சு... மேலும் படிக்க...

மனைவியை கொலை செய்து புதைத்த கணவர்!! -காணவில்லை என்று நடாகம் அடியதை கண்டுபிடித்து கைது செய்த பொலிஸ்-

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தைச் சேர்ந்த மனிஷ் பரன்வால் என்ற நபர் கடந்த டிசம்பர் மாதம் தன் மனைவியை காணவில்லை என்று பொலிஸாரிடம் முறைப்பாடு மேலும் படிக்க...

30 வயதை கடந்தும் திருமணம் ஆகவில்லை!! -மணப்பெண் தேடி 200 இளைஞர்கள் பாத யாத்திரை-

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்காமல் ஏராளமான இளைஞர்கள் தவித்து வந்த நிலையில் அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு அமைப்பை மேலும் படிக்க...

மணமேடையில் மணமகன் செய்த காரியம்!! -கோபத்தில் உடனே திருமணத்தை நிறுத்திய மணப்பெண்-

இந்தியாவில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் மணமகன் கையை பிடித்து இழுத்ததால் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.மாநிலம் உத்தர மேலும் படிக்க...

கடித்த நாகப்பாம்புடன் வைத்தியசாலைக்கு வந்த இளைஞர்

இந்தியாவில் தன்னை கடித்த நாகப்பாம்புடன் இளைஞர் வைத்தியசாலைக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தியது.ஒடிசா மாநிலத்தின் ராங்கி கிராமத்தை சேர்ந்த குரு முண்டா (வயது 30) மேலும் படிக்க...

இந்தியா - இலங்கை இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து!! -அண்ணாமலை நம்பிக்கை-

இந்தியா - இலங்கை நாடுகளுக்கு இடையே மிக விரைவில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்று தமிழக பா.ஜ தலைவர் அண்ணாமலை தகவல்  தெரிவித்துள்ளார்.சென்னை பாலவாக்கம் மேலும் படிக்க...

அத்துமீறிய இளைஞர்!! -உதட்டை கடித்து துப்பிய இளம்பெண்-

இந்தியா நாட்டின் உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னிடம் அத்துமீறிய இளைஞரின் உதட்டை பெண்ணொருவர் கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தர பிரதேசத்தின் மேலும் படிக்க...

காதலியுடன் கதைத்ததை கண்ட காதலியின் தாயார்!! -பயத்தில் மாடியில் இருந்து குதித்த மாணவர் பலி-

காதலியிடம் பேசுவதை காதலியின் தாயார் பார்த்ததால் ஏற்ப்பட்ட பயம் காரணமாக மாடியில் இருந்து குதித்த மாணவர் பலியாகியுள்ளார்.சேலம் கொல்லப்பட்டியில் உள்ள மதிய சட்டக் மேலும் படிக்க...