இந்திய செய்திகள்

16 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு!! -பிரபல சாமியாருக்கு ஆயுள் தண்டனை-

ஆசாராம் பாபு என்னும் 81 வயதான சாமியார் பெண் ஒருவரை உறவில் ஈடுபட வற்புறுத்தியதுடன், பெண் பக்தரை கைதியாக வைத்து இருந்ததுடன் அவரை பாலியல் பலாத்காரம் செய்த மேலும் படிக்க...

பேஸ்புகில் மலர்ந்த காதல்!! -இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்-

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த முகப்புத்தக நண்பரை திருமணம் செய்து கொள்வதற்காக ஸ்வீடன் நாட்டு பெண் ஒருவர் இந்தியாவிற்கு பறந்து வந்துள்ளமை இருப்பது அனைவரையும் மேலும் படிக்க...

காதலித்த இளம் பெண்ணை ஆணவக்கொலை கொடூர குடும்பம்!! -விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி தகவல்-

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மருத்துவ மாணவி ஒருவர் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.குறித்த மேலும் படிக்க...

திடீரென இறந்து போன மகன்!! 28 வயது மருமகளை திருமணம் செய்த 70 வயது மாமனார்

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் மகன் உயிரிழந்துவிட்டதை அடுத்து கைலாஷ் யாதவ் என்ற 70 வயது முதியவர், 28 வயதுடைய மருமகளை திருமணம் செய்து கொண்ட சம்பவம் மேலும் படிக்க...

62 வயதில் வெளிநாட்டு பெண்ணை மணந்த தமிழர்!! -கோபத்தில் உறவினர்கள் நள்ளிரவில் செய்த அதிர்ச்சி சம்பவம்-

இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த 62 வயதான நபர் வெளிநாட்டு பெண்ணை காதல் திருமணம் செய்ததை ஏற்காத உறவினர்கள் கோபத்தில் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம் மேலும் படிக்க...

நாகபாம்புடன் செல்பி எடுத்த போது திடீரென நேர்ந்த விபரீதம்!! -பிறந்தது இளைஞரின் உயிர்-

நாகபாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இந்தியாவின் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டா மேலும் படிக்க...

இந்திய குடியரசு தின அணிவகுப்பில் "தமிழ்நாடு வாழ்க" என்ற வாசகத்துடன் வந்த அலங்கார ஊர்தி

சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றிய பின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின், இராணுவம், கடற்படை மேலும் படிக்க...

சிவனுக்கு காணிக்கையாக உயிருள்ள நண்டுகளை படைக்கும் பக்தர்கள்!!

பெரும்பாலும் ஆலயங்களில் பணம், பொன், முடி, பழங்கள் என பல்வேறு விதமான பொருள்களை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்துவர்.ஆனால் குஜராத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் உயிருள்ள மேலும் படிக்க...

பணத்தாள்களை எண்ணத் தவறிய மணமகன்!! -திருமணத்தை நிறுத்திய மணப்பெண்-

இந்தியாவில் மணமகன் பணத் தாள்களை எண்ணத் தவறியதால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய அதிர்ச்சியூட்டும் சம்பவம் பதிவாகியுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் பரூகாபாத் மேலும் படிக்க...

சபரிமலையில் குவிந்த உண்டியல் காணிக்கை!! -எண்ணி முடிக்க மேலும் 10 நாட்கள் ஆகுமாம்-

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடா வருடம் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த மேலும் படிக்க...