மணிப்பூரில் நீடிக்கும் வன்முறை!! -அமைச்சர் வீடு, பா.ஜனதா அலுவலகத்துக்கு தீ வைப்பு-

ஆசிரியர் - Editor II
மணிப்பூரில் நீடிக்கும் வன்முறை!! -அமைச்சர் வீடு, பா.ஜனதா அலுவலகத்துக்கு தீ வைப்பு-

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி இன பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. 

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு இருந்தும் அங்கு மோதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.

இச் சம்பவத்தில் 120க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 300க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 

இந்த நிலையில் மணிப்பூ ரில் அமைச்சரின் வீடு மற்றும் பா.ஜனதா அலுவலகத்துக்கு மர்ம கும்பல் தீ வைத்ததுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு