இந்திய செய்திகள்

சீதனமாக பழைய மரக்கட்டில் கொடுத்த மணமகள் குடும்பம்!! -திருமணத்தை நிறுத்திய மணமகன்-

திருமணத்திற்கு மணப்பெண்ணின் குடும்பத்தினர் வரதட்சணையாக 'பழைய' மரச்சாமான்கள் கொடுத்ததற்காக மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இந்த சம்பவம் மேலும் படிக்க...

கணவன், மாமியாரை கொன்று குளிர்சாதன பெட்டியில் போட்ட பெண்!! -காதலனுடன் இணைந்து செய்த கொடூர செயல்-

அசாமில் வந்தனா கலிதா என்ற பெண் தனது கணவன் மற்றும் மாமியாரை கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்து இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அஸ்ஸாமின் மேலும் படிக்க...

நிர்வாண சடலத்துடன் தாந்த்ரீக சடங்கு நடத்தி மனைவியை கொன்ற கணவன் கைது

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நிர்வாண சடலத்துடன் தாந்த்ரீக சடங்கு நடத்தி மனைவியை கொலை செய்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த மேலும் படிக்க...

தந்தைக்கு கல்லீரலை தானமாக வழங்கிய 17 வயது மகள்

இந்தியாவின் கேரளத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது கல்லீரலின் ஒரு பகுதியை தந்தைக்கு தானம் செய்து, நாட்டிலேயே மிக இளம் வயதில் உடல் உறுப்பு தானம் என்ற பெருமையை மேலும் படிக்க...

23 வயது இளம்பெண்ணுக்கு தாலி கட்டிய 65 வயது தாத்தா

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதியவர் ஒருவர் தன்னை விட 42 வயது குறைவான பெண்ணை தன்னுடைய 6 மகள்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து செய்து மேலும் படிக்க...

தலையில்லாமல் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்!!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் தலை இல்லாமல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.குறித்த மாநிலத்தின் பால்கர் மாவட்டம் மேலும் படிக்க...

வெளிநாடுகளில் புதிய ஆசிரமங்கள்!! -உருவாக்க நித்யானந்தா திட்டம்-

இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளை போன்று வேறு சில நாடுகளில் சில கோவில்களை அண்மையில் நித்யானந்தா சாமியார விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.சாமியார் மேலும் படிக்க...

காதலர் தினத்தை கொண்டாட சுற்றுலா சென்ற காதல் ஜோடி!! -கடலில் மூழ்கி பரிதாப பலி-

காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக காதல் ஜோடி கோவா சென்ற நிலையில் அங்கு கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர். இந்தியாவின் உத்தரபிரதேசத்தை சேர்ந்த  விபு சர்மா (வயது 27), மேலும் படிக்க...

திருமணமான 3 நாட்களில் புதுமணத் தம்பதியினர் விபத்தில் பலி!! -மாமியார் வீட்டு விருந்துக்கு சென்ற போது சம்பவம்-

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் புதிதாக திருமணம் செய்த ஜோடி வீதி விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.குறித்த மாநிலத்தின் இச்சாபுரம் பகுதியைச் மேலும் படிக்க...

பிரபாகரன் விவகாரம்!! -பழ.நெடுமாறனை உடன் விசாரிக்க உளவு அமைப்புகள் முடிவு-

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு மேலும் படிக்க...