இந்திய செய்திகள்

மனைவியுடன் கோபம்!! -தனது பிறப்புறுப்பை வெட்டிய கணவன்-

இந்தியாவின் பீகாரில் வீட்டிற்கு வர மனைவி மீது ஆத்திரமடைந்த கணவன், தனது பிறப்புறுப்பை வெட்டிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீகாரில், மேலும் படிக்க...

17 வயது மாணவியை ஒரு இலட்சத்திற்கு வாங்கி திருமணம் செய்த முதியவர்!! -பொலிஸார் செய்த அதிரடி செயல்-

இந்தியாவின் - மும்பை விக்ரோலி பார்க்சைட் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியை ஒரே இலட்சத்திற்கு வாங்கி திருமணம் செய்த 50 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த சில மேலும் படிக்க...

10 நாட்களில் திருமணம்!! -19 வயது பெண் எடுத்த விபரீத முடிவு-

இந்தியா - தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் சமையலை கற்றுக்கொள்ளுமாறு தாய் கூறியதால் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.திருநெல்வேலி மேலும் படிக்க...

குழந்தை பெற சாமியார் கூறிய அறிவுரை!! -மனைவியை அகோரி பயிற்சியில் ஈடுபட வைத்த கணவர், மாமியார்-

இந்தியாவின் மகாராஷ்டிராவில் குழந்தை பெறுவதற்காக பெண்ணொருவரை சாமியாரின் அறிவுரையின் பேரில் கொடுமைப்படுத்திய கணவன் மற்றும் மாமியார் பொலிஸாரினால் கைது மேலும் படிக்க...

மகளை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தாய்!! -காதலனுடன் இணைந்து வெறிச் செயல்-

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் தாயே தன்னுடைய 3 வயது மகளை கொலை செய்து, காதலனின் உதவியுடன் ஓடும் ரயிலில் இருந்து உடலை வீசி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை மேலும் படிக்க...

பல கோடி சொத்துக்களை உதறி தள்ளி துறவியான 9 வயது சிறுமி

இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியின் 9 வயது மகள் தீட்சை பெற்று துறவியான சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகின் பழமையான வைர மேலும் படிக்க...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!! -26 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு-

பொங்கல் பண்டிகையை அடுத்து உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் மேலும் படிக்க...

ஜல்லிக்கட்டில் காளை குத்தி இளைஞர் பலி!! -கதறும் தாய்-

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கி 3 ஆவது இடத்தில் இருந்த இளைஞர் காளை முட்டியதில் உயிரிழந்துள்ளர்.உலக புகழ்பெற்ற பாலமேடு மேலும் படிக்க...

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பம்!!

புகழ்பெற்ற மதுரை - பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. குறித்த ஜல்லிக்கட்டு போட்டி மாட்டுப்பொங்கல் இன்று மஞ்சள் மலை மேலும் படிக்க...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 23 காளைகளை அடக்கிய இளைஞர்!! -மாணவி ஒருவரின் காளையையும் அடக்கி வென்ற பரிசை அவருக்கே வழங்கினார்-

தமிழ்நாடு மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 45 பேர் காயமடைந்துள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 9 ஆம் சுற்று நிறைவில் மொத்தம் 578 காளைகள் மேலும் படிக்க...