இந்திய செய்திகள்

காதலர் தினத்தை கொண்டாட சுற்றுலா சென்ற காதல் ஜோடி!! -கடலில் மூழ்கி பரிதாப பலி-

காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக காதல் ஜோடி கோவா சென்ற நிலையில் அங்கு கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர். இந்தியாவின் உத்தரபிரதேசத்தை சேர்ந்த  விபு சர்மா (வயது 27), மேலும் படிக்க...

திருமணமான 3 நாட்களில் புதுமணத் தம்பதியினர் விபத்தில் பலி!! -மாமியார் வீட்டு விருந்துக்கு சென்ற போது சம்பவம்-

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் புதிதாக திருமணம் செய்த ஜோடி வீதி விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.குறித்த மாநிலத்தின் இச்சாபுரம் பகுதியைச் மேலும் படிக்க...

பிரபாகரன் விவகாரம்!! -பழ.நெடுமாறனை உடன் விசாரிக்க உளவு அமைப்புகள் முடிவு-

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு மேலும் படிக்க...

வைத்தியசாலை வர முடியாமல் வலியில் துடித்த கர்ப்பிணி பெண்!! -வாட்ஸ்அப் அழைப்பில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள்-

காஷ்மீரில் ஏற்பட்டிருக்கும் கடும் பனிப்பொழிவு காரணமாக தொலைதூர கிராமத்தில் மாட்டிக்கொண்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு, வாட்ஸ்அப் அழைப்பின் மூலம் குழந்தையைப் மேலும் படிக்க...

ஆதாரம் இல்லாமல் பழ.நெடுமாறன் கூறமாட்டார்!! -பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி என்கிறார் முத்தரசன்-

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் மேலும் படிக்க...

பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருக்கிறார்! பழ நெடுமாறன் மீண்டும் பரபரப்பு பேச்சு...

பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருக்கிறாா்! பழ நெடுமாறன் மீண்டும் பரபரப்பு பேச்சு... மேலும் படிக்க...

மனைவியை கொலை செய்து புதைத்த கணவர்!! -காணவில்லை என்று நடாகம் அடியதை கண்டுபிடித்து கைது செய்த பொலிஸ்-

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தைச் சேர்ந்த மனிஷ் பரன்வால் என்ற நபர் கடந்த டிசம்பர் மாதம் தன் மனைவியை காணவில்லை என்று பொலிஸாரிடம் முறைப்பாடு மேலும் படிக்க...

30 வயதை கடந்தும் திருமணம் ஆகவில்லை!! -மணப்பெண் தேடி 200 இளைஞர்கள் பாத யாத்திரை-

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்காமல் ஏராளமான இளைஞர்கள் தவித்து வந்த நிலையில் அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு அமைப்பை மேலும் படிக்க...

மணமேடையில் மணமகன் செய்த காரியம்!! -கோபத்தில் உடனே திருமணத்தை நிறுத்திய மணப்பெண்-

இந்தியாவில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் மணமகன் கையை பிடித்து இழுத்ததால் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.மாநிலம் உத்தர மேலும் படிக்க...

கடித்த நாகப்பாம்புடன் வைத்தியசாலைக்கு வந்த இளைஞர்

இந்தியாவில் தன்னை கடித்த நாகப்பாம்புடன் இளைஞர் வைத்தியசாலைக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தியது.ஒடிசா மாநிலத்தின் ராங்கி கிராமத்தை சேர்ந்த குரு முண்டா (வயது 30) மேலும் படிக்க...