இந்திய செய்திகள்

8 வயதில் பாலியல் தொல்லை!! -குஷ்பு கூறிய அதிர்ச்சி தகவல்-

1980 ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு தனக்கு சிறு வயதில் ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.தமிழில் மேலும் படிக்க...

மேக்கப் போட்டபோது திடீரென வீங்கிய மணப்பெண் முகம்!! -அதிர்ச்சியில் உறைந்த மாப்பிள்ளை-

மேக்கப் போட்ட மணப்பெண்ணின் முகம் கருமை நிறமாக மாறியதால் திருமணமே நிறுத்தப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மேலும் படிக்க...

ஒருவருக்கொருவர் கணவர்களை மாற்றி திருமணம் செய்துகொண்ட இரு பெண்கள்

இந்தியாவின் பீகாரில் திருமணமான இரண்டு பெண்கள் ஒருவருக்கொருவர் தத்தமது கணவர்களை மாற்றி திருமணம் செய்துகொண்ட வித்தியாசமான நிகழ்வு ஒன்று பதிவாகியுள்ளது.இந்த மேலும் படிக்க...

இந்து மதத்தை பாதுகாக்க கிராமத்திற்கு ஒரு கோவில்!! -இந்தியாவில் புதிதாக 3,000 கோவில்களை கட்டுகிறது ஆந்திர அரசு-

இந்தியாவில் இந்து மதத்தை பாதுகாக்கும் வகையில், புதிதாக 3,000 கோவில்களை ஆந்திர அரசு கட்டி வருகிறது.ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான மேலும் படிக்க...

பெற்றோர் கூறிய அந்த வார்த்தை!! -5 வருட காதலியை கொடூரமாக கொன்ற இளைஞர்-

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால், இளைஞர் ஒருவர் தனது காதலியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை மேலும் படிக்க...

ஆட்டு இறைச்சி சாப்பிட்ட புதுமாப்பிள்ளை!! -நள்ளிரவில் நடந்த சோகம்-

திருமணம் முடிந்த பின்னர் நடந்த விருந்தில் ஆட்டு இறைச்சி சாப்பிட்ட புதுமாப்பிள்ளை அலர்ஜி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.இந்தியாவின் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தை மேலும் படிக்க...

பிரியாணி கடைகளில் ஆட்டிறைச்சியுடன் பூனை இறைச்சியும் கலந்து விற்பனை!! -மீட்கப்பட்ட பூனைகள் தனியார் காப்பகத்தில் ஒப்படைப்பு-

சென்னையில் வீதொயோரமாக உள்ள சில பிரியாணி கடைகளில் ஆட்டு இறைச்சியுடன் பூனை இறைச்சியும் கலக்கப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் மேலும் படிக்க...

ஓ.பி.எஸ் தாயார் உயிரிழந்தார்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் தனது 95 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.இவருக்கு முதுமை காரணமாக உடல் மேலும் படிக்க...

ஐ.நா சபை கூட்டத்தை கலக்கிய கைலாசா பெண்கள்

ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் நித்தியானந்தவின் கைலாசா பெண் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளார். திருவண்ணாமலையில் பிறந்து பசுபிக் மேலும் படிக்க...

திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி பாதயாத்திரை!! -விரக்தியில் இளைஞர்களின் விசித்திர செயல்-

கர்நாடகத்தில் மண்டியா, மைசூரு, கோலார் பகுதிகளில் இளைஞர்கள், பட்டதாரிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் விவசாயம் செய்வதால் திருமணத்திற்கு பெண் மேலும் படிக்க...