இந்திய செய்திகள்

பெண் கொலை வழக்கு!! -கிளி வழங்கிய சாட்சியத்தால்இருவருக்கு ஆயுள் தண்டனை-

குடும்பப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கிளி வழங்கிய சாட்சியத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் மேலும் படிக்க...

ராகுலின் எம்.பி பதவி பறிப்பிற்கு எதிர்ப்பு!! -நாடு முழுவதும் போராட்டம் நடாத்த தயாராகும் காங்கிரஸ் கட்சி-

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி, நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் மேலும் படிக்க...

எம்.பி பதவியிலிருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம்!! -மக்களவை செயலகம் அதிரடி அறிவிப்பு-

இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பின் அவர் எம்.பி பதவியிலிருந்து நீக்கப்படுவதாக மக்களவை செயலகம் மேலும் படிக்க...

ராகுல் காந்திக்கு 2 வருட சிறைத்தண்டனை

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சாதிப்பெயர் தொடர்பில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உரையாற்றிய போது தெரிவித்த கருத்து விவகாரத்தில் சூரத் மாவட்ட நீதிமன்றம் மேலும் படிக்க...

மனைவிக்கு கோயில் கட்டிய கணவர்!! -ஆச்சரியத்தில் மக்கள்-

தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் நபர் ஒருவர் தனது மனைவிக்கு கோயில் கட்டிய சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை மேலும் படிக்க...

உயிரிழந்த தந்தையின் உடல் முன் தாலி கட்டிய மகன்!! -இறுதி ஆசையை நிறைவேற்றிய நெகிழ்ச்சி சம்பவம்-

உயிரிழந்த தனது அப்பாவின் இறுதி ஆசையை நிறைவேற்ற அவரின் சடலத்தின்முன் திருமணம் செய்து கொண்டுள்ளார் அவரின் மகன்.இந்தியாவின் கள்ளக்குறிச்சி பெருவங்கூர் கிராமத்தைச் மேலும் படிக்க...

பெண்களுடன் ஆபாசம்!! -தலைமறைவான பாதிரியார் கைது-

தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி மதபோதகர் (பாதிரியார்) பெனடிக் ஆன்டோ இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். குமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த பெனடிக்ட் மேலும் படிக்க...

பிறந்தது பெண் குழந்தை என்பதால் கொலை செய்த கொடூர தாய்

இந்தியா நாட்டின் ஒடிசா மாநிலத்தில் தனக்கு பிறந்தது பெண் குழந்தை என தெரிந்ததும் பிறந்த மறுநாளே தாயே கழூத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை மேலும் படிக்க...

திருமணத்தை மறந்து போதையில் உறங்கிய மணமகன்!! -குடும்பத்தை சிறைப்பிடித்த மணமகள் உறவினர்கள்-

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் மணமகன் ஒருவர் மதுபோதையில் திருமணத்தை மறந்துவிட்டு உறங்கிய கோபத்தால் மணமகள்  திருமணத்தை நிறுத்தியுள்ளார்.குறித்த மாநிலத்தில் உள்ள மேலும் படிக்க...

5 வயது சிறுவனுக்கு 3 மாதங்களாக நிற்காத இருமல்!! -எக்ஸ்ரே எடுத்து பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்-

3 மாதங்களாக இருமலை நிறுத்த முடியாமல் தவித்து வந்த 5 வயது சிறுவனின் நுரையீரலை வைத்தியர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதையடுத்து 3 மேலும் படிக்க...