
இந்திய செய்திகள்
திருமணம் செய்யுமாறு வர்புறுத்தல்!! -காதலியை கொன்று உடலை 35 துண்டுகளாக வெட்டிய காதலன்-
இந்தியா – புதடெல்லியில் காதலியை கொலை செய்து அவரின் உடலை 35 துண்டுகளாக கூறுபோட்ட இளைஞர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள ஒரு சர்வதேச தகவல் மேலும் படிக்க...
உயிரிழந்த ராஜீவ்காந்தியின் குடும்பத்தினருக்காக வருந்துகிறேன்!! -விடுதுலையான நளினி உருக்கம்-
குண்டு வெடிப்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்காக வருந்துகிறேன் என்று விடுதலையான நளினி உருக்கம் மேலும் படிக்க...
வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் இன்று விடுதலை!!
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் தொடர்ச்சியாக, வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் இன்று சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.இந்திய மேலும் படிக்க...
ராஜீவ் கொலை வழக்கில் 6 பேரும் விடுதலை!! -உச்சநீதிமன்றம் சற்று முன் அதிரடி தீர்ப்பு-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவு குற்றம்சாட்டப்பட்ட மற்ற 6 மேலும் படிக்க...
காட்டுக்குள் காய்ச்சிய சாராயத்தை குடித்த யானை கூட்டம்!! -போதையில் அதே இடத்தில் உறங்கியதால் மாட்டிக் கொண்டனர்-
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் காட்டுக்குள் தயாரித்த சாராயத்தை குடித்த யானை கூட்டம் ஒன்று அவ்விடத்திலேயே ஆழ்ந்து உறங்கியதால் மாட்டிக் கொண்டுள்ளனர். இலுப்பை மரப் மேலும் படிக்க...
பெண்களிடையே அதிகரிக்கும் மது அருந்தும் பழக்கம்!! -புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்-
இந்தியாவில் பெருநகரங்களில் வசித்துவரும் பெண்களிடையே மது அருந்தும் பழக்கம் வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மேலும் படிக்க...
வேலியே பயிரை மேய்ந்தது!! -பிரத்தியோக வகுப்பிற்குச் சென்ற மாணவனுக்கு மதுபானம் கொடுத்து பலாத்காரம் செய்த ஆசிரியை-
பிரத்தியோக வகுப்பிற்குச் சென்ற மாணவனுக்கு மதுபானம் கொடுத்த ஆசிரியை ஒருவர் அவரை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மேலும் படிக்க...
இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்களுக்குள் 14 வயது சிறுவனும் உள்ளடக்கம்!
இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்களுக்குள் 14 வயது சிறுவனும் உள்ளடக்கம்! மேலும் படிக்க...
ஆபாச வீடியோவை பார்த்து 7 வயது சிறுமியை வன்புணர்ந்த 10 வயது சிறுவன்!!
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் 10 வயது சிறுவன் ஒருவர் ஆபாச வீடியோவை பார்த்து 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கும் அதிர்ச்சி சம்பவம் மேலும் படிக்க...
அரச வைத்தியசாலையில் அனுமதிக்க மறுப்பு!! -வீட்டில் இரட்டை குழந்தை பெற்ற தாயும் குழந்தைகளும் பரிதாப பலி-
கர்நாடகாவில், பிரசவ வலியில் துடித்த தமிழகத்தைச் சேர்ந்த ஏழைப் பெண்ணுக்கு அரசாங்க வைத்தியசாலையில் அனுமதி மறுக்கப்பட்டதால், வீட்டிற்கு திரும்பி, இரட்டை மேலும் படிக்க...