இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் மரணம்...

ஆசிரியர் - Editor I
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் மரணம்...

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி உடல் நலக் குறைவு காரணமாக இன்று (25) இரவு  காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இளையராஜாவின் இசையில் பாரதி திரைப் படத்தில் :மயில் போலப் பொண்ணு ஒன்னு' என்ற   பாடலை பாடியதற்காக 

இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு